Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 8

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு… Read More »10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அரளிப்பூ 7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இயலினி தனது வீட்டிற்கு வந்து சேரும் வரை தான் அந்த காவலனை பற்றி நினைத்து கொஞ்சம் பயந்து கொண்டு இருந்தாள்… ஆனால் அதன் பிறகு அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… ஆமாம் அந்த… Read More »அரளிப்பூ 7

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான்.  “ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 8

அரளிப்பூ 6

பைக்கில் செல்லும் இயலினியையே அந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான்… நடந்த அனைத்தையும் அமைதியாக இன்ஸ்பெக்டர் பின்னாடியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “என்ன சார்? நீங்க யாருன்னு சொன்னதுக்கு அப்பறமும் அந்த பொண்ணு… Read More »அரளிப்பூ 6

09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி… Read More »09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முத்தையனும் , காஜாவும்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர். ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க்  ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை.  தேவராஜனது… Read More »முகப்பு இல்லா பனுவல் – 7

முகப்பு இல்லா பனுவல் – 6

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.  அவரின் பயந்த… Read More »முகப்பு இல்லா பனுவல் – 6

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5