Skip to content
Home » Blog » Page 20

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

நிழல் தேடும் நிலவே 17

உனக்கு சொந்தமா இருந்த ஒரு வைரத்தை எப்படி தொலைச்சிட்டியே ரஞ்சனி என்ற காவியாவிடம் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள் ரஞ்சனி. என்னடி எதையோ பறிகொடுத்தது மாதிரி இருக்க என்ற சங்கீதாவிடம் ஒன்னும்… Read More »நிழல் தேடும் நிலவே 17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கடல் விடு தூது – 3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வந்ததிலிருந்து தன்னையறியாமல் அமுதனைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பதை தீரன் சுட்டிக்காட்டிய பின் தான் உணர்ந்தாள். அதற்கு மேல் மௌனமாய் காஃபியை மட்டும் பருகினாள். தீரனோ, காஃபியுடன் சேர்த்து அவள் மௌனத்தையும். மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் விழித்துக்கொண்டு… Read More »கடல் விடு தூது – 3

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

கடல் விடு தூது – 2

காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென… Read More »கடல் விடு தூது – 2

பிரியமானவளின் நேசன் 5

நேசன் 5 மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் பிரியவாகினி நேசனின் நலம் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. நேசனோ ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தான். “இதுக்கு முன்னாடி இது மாதிரி மயக்கம் போட்டுருகாரா?” மருத்துவர். “தெரிலயே டாக்டர்.… Read More »பிரியமானவளின் நேசன் 5

வேண்டும்நீ எந்தன் நிழலாய் -4

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் – 4 “எஸ் மிஸ்.அரு..மை பிரதர் ரியோட்டோ இஸ் ஹர் ஹஸ்பண்ட் அண்ட் ஃபாதர் ஆஃப் ஹர் சைல்ட்.. இஃப் யூ ஹாவ் டவுட்ஸ் ஆஸ்க் ஹர்”… Read More »வேண்டும்நீ எந்தன் நிழலாய் -4

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20

அரிதாரம் – 19

திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று ஆராதனா சொன்னது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவளின் பணத்தை வைத்து நன்றாக இருக்கலாம் என்று, தான் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டுபிடித்ததை கண்டு அதிர்ந்து விட்டான்.… Read More »அரிதாரம் – 19

கடல் விடு தூது – 1

முழுதும் இருள் சூழாத, முன் மாலை நேரம்.  ‘அசந்தால் உன்னை ஆட்கொள்வேன்’ என மிரட்டும் சென்னை கடலையும், கடற்கரையையும் பார்த்து, பழகி வளர்ந்த நித்திலாவிற்கு, அழகான இந்த அந்தமான் கடலின் அமைதி மிகவும் பிடித்திருந்தது. … Read More »கடல் விடு தூது – 1

அரிதாரம் – 18

நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே ரகு காபியில் எதையோ கலப்பதை கண்ட ஆராதனா, இனிமேல் வெளியிடங்களில் எதுவும் உண்ணக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.  இன்று அவளுக்கு எந்த சூட்டிங் இல்லாமல் இருக்க வீட்டில தான் இருந்தாள்.… Read More »அரிதாரம் – 18