Skip to content
Home » Blog » Page 21

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

அரிதாரம் – 17

நடிகர் சங்கத்தில் ராஜேஷை பற்றி புகார் கொடுத்துவிட்டு வந்த ஆராதனா அன்று நிம்மதியாக உறங்கினாள்.  மறுநாள் நிம்மதியாக எழுந்த ஆராதனா, வேலை செய்யும் பெண்மணியை அழைத்து இனிமேல் தனக்கு சமையல் செய்ய வேண்டாம். நான்… Read More »அரிதாரம் – 17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அரிதாரம் – 16

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சினிமா துறையில் பெயர் பெற்ற தயாரிப்பாளராக இருந்த கீதாவின் அப்பாவிடம் எத்தனையோ டைரக்டர்கள் வந்து கதை சொல்லி செல்வர்.  அவருக்கு இருந்த உடல்நல கோளாறினால் அவரது மனைவி தனியாக அவர் எங்கும் செல்ல வேண்டாம்… Read More »அரிதாரம் – 16

பிரியமானவளின் நேசன் 4

நேசன் 4 மறுவீடு சடங்கிற்கு வந்தவர்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்றனர் தமிழினி சேந்தன் தம்பதியர். புதுமண தம்பதியருக்கு சிற்றுண்டி உபசரித்து நன்கு கவனித்தனர். “இஷா மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போடாமா. கொஞ்சம் நேரம்… Read More »பிரியமானவளின் நேசன் 4

அரிதாரம் – 15

பணத்திலும் புகழிலும் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் வரக்கூடிய உயர்தர நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா. அவள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மேஜையை ஊழியர்கள் காண்பிக்க, அங்கு சென்று அமர்ந்த ஆராதனா, தான் அழைத்த நபர்… Read More »அரிதாரம் – 15

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின்… Read More »அரிதாரம் – 14

பிரியமானவளின் நேசன் 3

நேசன் 3 நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும் குற்றவுணர்வுடனும் முகப்பறையின் நீள அகலங்களை நடந்தே அளந்துக் கொண்டிருந்தான். அவனது செயல் அபத்தமானது… Read More »பிரியமானவளின் நேசன் 3

அரிதாரம் – 13

கேரவேனில் வைத்து ஆராதனாவிடம் அடி வாங்கிய ராஜேஷ்  இறுகிய முகத்துடன் வெளியே வந்தான்.  அவனைப் பார்த்த ரகு, “என்ன அசிஸ்டன்ட் டைரக்டர் சார்? எங்க மேடம் கேரவேனில் இருந்து வர்றீங்க. கன்னம் கன்னிபோய் இருக்கு”… Read More »அரிதாரம் – 13

அரிதாரம் – 12

பிரணவ் சொன்ன அறைக்கு அடுத்த கால் மணி நேரத்தில் சென்று விட்டாள் ஆராதனா.  அவளை வரவேற்ற பிரணவ், குடிப்பதற்கு சூடாக டி ஊற்றி கொடுத்தான்.  அவளோ வேண்டாம் என்று மறுத்தாள். பின்னர் பிரணவ்வின் வற்புறுத்தலினால்… Read More »அரிதாரம் – 12

நிழல் தேடும் நிலவே 16

சாரிங்க என்ற மகாலட்சுமியிடம் எனக்கு புரியுதுங்க அவரை நீங்க அவாய்ட் பண்றதுக்காக தான் என்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னீங்கன்னு என்ற கார்த்திகேயனின் கையைப் பிடித்தவள் அவரை அவாய்ட் பண்றதுக்காக இல்லை உங்களை கல்யாணம் பண்ணுறதுக்காக… Read More »நிழல் தேடும் நிலவே 16

பிரியமானவளின் நேசன் 2

நேசன் 2 பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும் பயனின்றி போக ஏனைய அறைகளை திறந்து பார்த்து உறுதி செய்து… Read More »பிரியமானவளின் நேசன் 2