அரிதாரம் – 11
மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை. அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11
மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை. அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சமையலறைக்குள் என்றும் தன்னாட்சி தானென்று, ஜோதி அவ்வறைக்குள்ளே சுழன்று கொண்டிருந்தார். பேத்தியைப் பள்ளிக்கு கிளப்பும் செப்பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார் மூர்த்தி. நேற்றிருந்த இறுகிய சூழ்நிலையைக் கடந்து காலையின் பரபரப்பைக் கொண்டிருந்தது அந்த வீடு.… Read More »கானல் – 2
நிகேதன் இன்னும் ஆராதனாவை தாம் காதலிக்கின்றானோ என்று சந்தேகப்படுகின்றானோ என்று நினைத்த பிரணவ் “தன் காதல் முடிந்த காதல்” என்று நிகேதனுக்கு புரிய வைக்க முயற்சித்தான். “ச்சே ச்சே, நான் உங்களை சந்தேகப்படவில்லை” என்று… Read More »அரிதாரம் – 10
அத்தியாயம் – 3 பிரதம மந்திரி வாழ்த்துக்கள் தெரிவித்து பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி இருந்தார்.. அதன்பின் அமைச்சரை வைத்து ‘மேத்ராஷ்’ என்ற பெயரில் புதிய ஃபேஷன் கம்பெனியை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினான்… Read More »வேண்டும்நீ எந்தன் நிழலாய் – 3
காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்த கார்த்திகேயன் அவளை சந்திப்பதற்காக வடபழனி கோயிலுக்கு சென்றான். கோயிலில் முருகனை பிரார்த்தனை செய்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தவன் அவளது எண்ணிற்கு ஃபோன் செய்தான். வந்துட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷம்… Read More »நிழல் தேடும் நிலவே 15
“எனது வாழ்க்கை என் கையில் இல்லை அப்படித்தானே!” என்று அமைதியாக கேட்டான் பிரணவ். அவனது அமைதியான வார்த்தையில் இருந்த வேதனையை புரிந்து கொண்ட ஆராதனாவிற்கு இதயத்தை யாரால் கத்தியால் கிழிப்பது போல் வலித்தது. “என்னை… Read More »அரிதாரம் – 9
காலை கதிரவன் மென்மையாக அவனை தட்டி எழுப்ப,மன நிறைவுடன் எழுந்து அமர்ந்தவன் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான். நேற்று அவனே எதிர்பாராத நேரத்தில் அவனுடைய ஆனந்தியின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டியதை நினைவு… Read More »நீயே என் ஜீவனடி -ஜீவன் 9
நேசன் 1 இயற்கையின் எழில் தாராளமாகக் கொட்டிக்கிடக்கும் சுந்தர வனத்தின் மரங்கள் தங்களோடு பேசும் சலசலப்பும், மென்காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும் மெல்லிசையும், இதுவே அழகின் பிறப்பிடம் என்று சொக்க வைக்கும் விடியலின் அதிகாலைப்… Read More »பிரியமானவளின் நேசன்-1
அரவிந்த் சென்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அரவிந்துக்கும் தன் தந்தைக்கும் நடுவே என்ன நடந்தது என ஆனந்திக்கு இன்னும் புரியவில்லை. மருதமுத்துவும் எதையும் சொல்வதாக இல்லை. ஆனால் ஆனந்திக்கு ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. தன்… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 8
ஆராதனாவை பற்றி விசாரித்து வந்த தீபன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் நிகேதனிடம் கூறினான். முழுவதையும் கேட்ட நிகேதன் “சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி லேப்டாப்பை எடுத்து அன்றைய வேலைகளை பார்க்க… Read More »அரிதாரம் – 8