நிழல் தேடும் நிலவே 14
என்ன ரஞ்சனி இது அத்தை மாமாவை எடுத்து எறிஞ்சு பேசிட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்து இருக்க என்ற மோகன் இடம் வேற என்னப்பா பண்ண சொல்றீங்க ஒரு குடிகாரனோட என்னால வாழ முடியாது… Read More »நிழல் தேடும் நிலவே 14
என்ன ரஞ்சனி இது அத்தை மாமாவை எடுத்து எறிஞ்சு பேசிட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்து இருக்க என்ற மோகன் இடம் வேற என்னப்பா பண்ண சொல்றீங்க ஒரு குடிகாரனோட என்னால வாழ முடியாது… Read More »நிழல் தேடும் நிலவே 14
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“ஆனந்தி…. சீக்கிரம் கீழே வாம்மா… சாப்பிடலாம்..” என பர்வதத்தின் குரல் கேட்க, மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தாள். அடியாட்கள் மட்டும் அங்குமிங்குமாக நிற்க ‘நல்லவேளை அந்த ரவுடி இங்க இல்ல.’ என தைரியமாக இறங்கினாலும்… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 7
அத்தியாயம் – 2 கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தூங்கியபின் எழுந்த ஆரோஷி கிளம்பி ரெடியாகி மாஸ்க்கையும் தலையில் கருப்பு நிற கேப் மாட்ட அவனது அறைக்குள் நுழைந்தான்ரியோட்டோ.. “எங்க கிளம்பிட்ட ராஷி?என்று ஜாப்பனீஸில்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-2
ஆதவன் நான் வந்துவிட்டேன் என ஆனந்தியை எழுப்பி விட, அழகான புன்னகையுடன் அந்த காலை பொழுதை வரவேற்றாள். எழுந்து நடந்து கொண்டே உடலை முறித்தவள், தோட்டத்தில் உட்கார்ந்து செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்த தன் தந்தையை பார்த்தாள்.… Read More »நீயே என் ஜீவனடி -ஜீவன் 6
அதிகாலை வானம் மஞ்சளா சிவப்பா என புரியாத அளவிற்கு வருண் நிகழ்த்தும் யாவும் நட்பா காதலா மேலும் இவை எல்லாம் எதற்காக என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் பேதையவள்… ஏனெனில் இன்று காலை… Read More »தட்டாதே திறக்கிறேன் (முடிவுற்றது)
ரஞ்சனிக்கு தான் அவமானமாக இருந்தது கணவன் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் இருந்தது. காசுக்காக தானே நீ அவனை தூக்கி போட்ட என்று அவன் கேட்கும் பொழுது… Read More »நிழல் தேடும் நிலவே..13
தங்க நதியுடனான கலந்துரையாடலை தற்காலிமாக முடித்து கொண்ட வானம் வெள்ளி நதியுடன் ஓருடலாக கை கோர்த்தபபடி உலா வந்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவுப் பொழுதை கண் கொட்ட காண முடியாமல் மடிக்கணினியில்… Read More »தட்டாதே திறக்கிறேன் – 11
என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட என்ற சங்கரனிடம் வேற எப்படிப்பா சொல்ல முடியும் இப்போ தான் ரஞ்சனி ஏற்படுத்தின காயமே கொஞ்சம் கொஞ்சமா ஆறிக்கிட்டு இருக்கு அதுக்குள்ள இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா… Read More »நிழல் தேடும் நிலவே 12
நந்தா தேவி இடம் அக்கா யாருக்கு அடி பட்டு விட்டது என்று கேட்டான். தான் கேட்டும் தன் அக்கா ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதை பார்த்துவிட்டு அக்கா உன்னிடம் தான் யாருக்கு அடிப்பட்டு விட்டது… Read More »உறவுகள் 15
” ஸ்ஆஆஆ… வலிக்குதுடி கொஞ்சம் மெதுவா.” ” இங்கே பேசு…. ‘எங்க கிராமத்த நான் அப்டி இப்டி. நாலா கம்பு சுத்துனா பயந்து யாரும் இருக்கமாட்டாங்கன்னுங்க’னு பில்டப்பு வேற. அவன ரெண்டு அடி அடிச்சுருக்கலாம்ல… Read More »நீயே என் ஜீவனடி – ஜீவன் 5