Skip to content
Home » Completed Novels » Page 21

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

அந்த வானம் எந்தன் வசம்-12

12 மெல்ல கண்களை திறந்தவள் தூக்கிவாரி போட்டு எழுந்தாள். அவள் முகத்தருகே மிகவும் நெருக்கமாக அருளின் முகம் இருந்தது.  “ஏய், என்ன செய்ய போறே?” “ரிலாக்ஸ் நிவி. ரிலாக்ஸ். அம்மா எழுப்ப சொன்னாங்க.” “அதுக்காக… Read More »அந்த வானம் எந்தன் வசம்-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தங்கள் அறையில் பக்கவாட்டில் இருந்த மேசையினருகில் இரண்டு நாற்காலிகள் போட்டு, வானதியும் திவாகரும் அமர்ந்து, வேம்பத்தூர் வீட்டிலிருந்து எடுத்து வந்த கோப்புக்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். சட்டென எதையோ பார்த்து அவள் அதிர்ச்சியாக மூச்சிழுக்க, திவாகர்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-12

Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11

கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாமல் கையறு நிலையில் நின்றிருந்தான் திவாகர். மூச்சிழுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவளது தோளைத் தொட்டான். “வானதி… இப்போதைக்கு உடனடியா எந்த முடிவுக்கும் வர வேணாம். ஏற்கனவே காலைல இருந்து ரொம்பவே… Read More »Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11

அந்த வானம் எந்தன் வசம்-11

11 ஒரு வீட்டின் முன் வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மைக் செட் வைத்து பாடல்கள் வேறு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக புது மணப்பெண் மணமகனின் வீட்டில் காலெடுத்து வைக்கும் போது பாடப்படும் பாடல்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-11

அந்த வானம் எந்தன் வசம்-10

10 “இந்த வலது பக்க வழி தான்” என்றான் திடீரென்று அருள். “இப்படி கிட்டே வரும் போது சொன்னால் எப்படி? முன்கூட்டியே சொன்னால் தானே திருப்ப முடியும்” என்று சீறினாள் நிவி. “சாரி…..!” “உக்கும்,… Read More »அந்த வானம் எந்தன் வசம்-10

நீயன்றி வேறில்லை-10

ஆய்வாளருக்கு நன்றி கூறிவிட்டு அவள் புறப்பட, அவனும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு, வானதியுடன் காரில் அமர்ந்தான். வாய் வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனத் தவித்தான் அவன். அவன் எதையோ மென்று… Read More »நீயன்றி வேறில்லை-10

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

“கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ல இருந்து கவுந்து, பள்ளத்தில விழுந்திருந்தது. பக்கத்துல சுத்திலும் யாருமே இல்ல; வீடு, கடைன்னு ஒண்ணும் கிடையாது. ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த சர்ச்ல, பிரார்த்தனை கூட்டம் முடிச்சு திரும்பப் போனவிக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-9

அந்த வானம் எந்தன் வசம்-8

8 ராஜமாணிக்கத்தின் தந்தைக்கு  திருச்சி பக்கத்தில் புதுக்குடி என்னும் கிராமம் தான் சொந்த ஊர். அவர் பட்டாளத்தில் வேலை பார்த்து பிறகு ஒய்வு பெற்று ஊரில் கொஞ்ச நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருந்தார்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-8

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

சிவகங்கை அரசு மருத்துமனை. நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி. திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்து நெடியைக் காட்டிலும் அதிகமாக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8

நீயன்றி வேறில்லை-7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதியை தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர். இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. தனிமைவிரும்பி அவன்.… Read More »நீயன்றி வேறில்லை-7