Skip to content
Home » Completed Novels » Page 22

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

அந்த வானம் எந்தன் வசம்-7

7 எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக. “கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வது?” என்று அதீத நிதானமாக கேட்டாள்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

துஷ்யந்தா-50      இன்பாவின் கண்கள் நொடிக்கு ஒரு முறை விதுரனை கண்டு அச்சத்தில் மிரண்டது.   விதுரனுக்கு தன்னை கண்டு அச்சத்தில் நடுங்கும் இன்பாவை கண்டு எரிச்சலே மண்டியது.  தர்மாவை அழைத்து “அவனை உட்கார… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-50 (முடிவுற்றது)

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49

துஷ்யந்தா-49          இரண்டு வாரம் சுமூகமாக கடந்திருக்க, இன்பா கோபத்தோடு விதுரன் அலுவலகம் வந்தான்.    நேராக விதுரனின் அறைக்கு வந்தவன் “இப்ப சந்தோஷமா.” என்று கத்தினான்.     விதுரனுக்கு புரியாமல்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-48

துஷ்யந்தா-48      விக்னேஷ் கூறுவதை கேட்டு விதுரன் போனில் சிரித்து கொண்டிருந்தான்.       இரண்டு வாரமாய் சசி சௌமியாவின் செய்கைகளை உடனுக்குடன் விதுரனுக்கு அனுப்பவும், என்ன தான் சசியை தனித்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-48

அந்த வானம் எந்தன் வசம்-5

5 அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு  சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல… Read More »அந்த வானம் எந்தன் வசம்-5

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-47

துஷ்யந்தா-47       தன்வீ சிணுங்கி முறுக்கி நெளியவும் பிரகதிக்கு முன்னால் விதுரன் சென்று அவளை தட்டி கொடுத்து தூக்கினான். தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு செல்ல நடந்தான்.        … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-47

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-46

துஷ்யந்தா-46      தன்வீ தன் சின்ன சிறு கைகளால் கத்தியை பிடிக்க டிரகதி அவளுக்கு துணையோடு கைப்பிடித்து வெட்டினாள்.     விதுரன் மனம் பிரகதியை குழந்தையை ஒரு கணம் வருடி பார்த்தது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-46

அந்த வானம் எந்தன் வசம்-4

4 யாரிடமும் இனிமையாக தன்மையாக மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள். அதிலும் தொழிலே அவளுக்கு மார்கெட்டிங் என்று ஆனதால், எல்லோரையுமே கஸ்டமரை போன்றே நடத்துவாள். பண்பாடானவள். அவளுடைய இருபத்தி மூன்றாவது வயதில் அவளுக்கு திருமணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-4

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-45

துஷ்யந்தா-45    விதுரன் வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்தான். அவனின் சிரிப்பு பிரகதிக்கு எரிச்சலை கிளம்பியது. ஆனால் எமகாதகன் சிரிப்பை நிறுத்தாமல் கெக்கபெக்கவென்று சிரிப்பை தொடர்ந்தவன் அவளின் முகவாட்டத்தை கண்டே தன் சிரிப்பை மனதில்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-45

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44

துஷ்யந்தா-44 இன்பா ஒரு நொடியில் விதுரனின் அவதாரம் கண்டு பின் நகர, விதுரனோ கூலாக சௌமி அருகே வந்து, “உங்க அண்ணா சொல்லறது கரெக்ட். பணக்காரங்க பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க. நான் இங்க வந்தது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44