Skip to content
Home » Completed Novels » Page 25

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31

துஷ்யந்தா-31      பிரகதி இங்கு வந்தப்பிறகு இருதினம் தன்னை யாரேனும் தொடர்கின்றனராயென்று ஆராய்ந்தாள். ஆனால் அப்படி தெரியவில்லை.     அனிலிகாவும் பிரகதியும் அவ்வீட்டில் இருந்தார்கள்.      சற்று தள்ளி எட்வின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மௌனமே வேதமா-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-9      சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி… Read More »மௌனமே வேதமா-9

மௌனமே வேதமா -8

அத்தியாயம்-8   காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார்.‌    “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு… Read More »மௌனமே வேதமா -8

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30

துஷ்யந்தா-30 காலையில் மாடிக்கு சென்று காபி பருக எண்ணியவள் விதுரனுக்கு பயந்து கீழேயே குடித்தாள். விதுரனோ நடந்து வந்தவன் அவளருகே சட்டமாய் அமர்ந்து “மாடிக்கு வரமாட்டனு தெரியும். பயம்… நேத்து மாதிரி கிடைக்கலைனாலும் எனக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29

துஷ்யந்தா-29       குளித்து முடித்து கிளம்பியவள் ஓலா புக் செய்தே புறப்படவும் கதிர் அதனை விதுரனுக்கு தெரிவித்தான்.     ஆதித்யாவோ பிரகதியின் திருமணம் பற்றியே நினைவுகளில் முழ்கினார்.    … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -28

துஷ்யந்தா-28      கதிர் வீட்டின் முன் வந்து நிறுத்த, பிரகதி இறங்கினாள்.       விதுரன் அவளை ஏறயிறங்க பார்த்து விட்டு முன் வந்தான்.     “பரவாயில்லை… போனப்ப எப்படியிருந்தியோ… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -28

மௌனமே வேதமா-7

அத்தியாயம்-7    இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான்.… Read More »மௌனமே வேதமா-7

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27

துஷ்யந்தா-27 பிரகதி இருக்குமிடம் அறிந்தாலும் அவனால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காதல் கூறியவனிடம் உதவி கேட்டு சென்றது இடித்தது. முன்பு போக கூடாதென இருந்த திடமான மனதை மேலும் திடபடுத்திக் கொண்டான். என்ன தான்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -27

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26

துஷ்யந்தா-26 ஆதித்யா பேரனை விநோதமாக கண்டார். விதுரனோ நிலைக் கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். குறுக்கும் நெடுக்கும் நடந்தவனை பார்த்து கேட்டு விட்டார். “என்னப்பா… பிரகதி போனதுல கஷ்டமாயிருக்கா?” என்று. “தாத்ரு… அவ இந்த சென்னையிலேயே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26

மௌனமே வேதமா-6

அத்தியாயம்-6 சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ?… Read More »மௌனமே வேதமா-6