Skip to content
Home » Completed Novels » Page 26

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25

துஷ்யந்தா-25      ஆதித்யா விதுரன் சென்ற பின்னர் பிரகதியிடம் என்னவென்னவோ சொல்லி பார்த்து தோற்று விதுரன் அலுவலகம் படையெடுத்தார்.       “என்னடா விதுரா… கணவன் மனைவியா பத்து மாதம் வாழ்ந்துட்டு  அதுக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

துஷ்யந்தா-24            பிரகதி வீட்டுக்கு வந்தப்பின் ஏதோவொரு மகிழ்வு சாரலில் நனைய தோன்றியவளாக மழையை எதிர்ப்பார்த்தாள்.       உடனடியாக ஏதேனும் சந்தோஷத்தை பகிர எண்ணி அனிலிகாவிடம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24

மௌனமே வேதமா-5

அத்தியாயம்-5    மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது.   சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.… Read More »மௌனமே வேதமா-5

மௌனமே வேதமா-4

அத்தியாயம்-4    வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது.    அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி,… Read More »மௌனமே வேதமா-4

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா-23     இன்பாவை இங்கு கண்டதும் அழைத்து விட்டால் ஆனால் தன்னை கழுகு போல துரத்தும் விதுரன் கண்ணில்பட்டால்?    இன்பா எப்படி இந்த இடத்தில் என்று குழப்பமாய் கேட்டுவிட்டாள்.     … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-22

துஷ்யந்தா-22      இரண்டு நாள் விதுரன் பேச வந்தால் காதில் காட்டன் எடுத்து வைத்து கொண்டாள்.   சாப்பிட சொன்னால் எனக்கு வேண்டாம் என்று ஹாலே அதிர கத்தி முடித்தாள்.      “சர்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-22

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

துஷ்யந்தா-21    சசிதரன் கோமதி வந்து சென்ற நாளிலிருந்து விதுரன் ஒரு மார்க்கமாகவே பிரகதியை ஆராய்ந்தான்.      பிரகதி அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கத்தியால் குத்திவிட்டு பார்க்க மனமும் வரவில்லை.  … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21

மௌனமே வேதமா-3

அத்தியாயம்-3    பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.    வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா-20       விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி.    ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19

துஷ்யந்தா-19       பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான்.        அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19