துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25
துஷ்யந்தா-25 ஆதித்யா விதுரன் சென்ற பின்னர் பிரகதியிடம் என்னவென்னவோ சொல்லி பார்த்து தோற்று விதுரன் அலுவலகம் படையெடுத்தார். “என்னடா விதுரா… கணவன் மனைவியா பத்து மாதம் வாழ்ந்துட்டு அதுக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
துஷ்யந்தா-25 ஆதித்யா விதுரன் சென்ற பின்னர் பிரகதியிடம் என்னவென்னவோ சொல்லி பார்த்து தோற்று விதுரன் அலுவலகம் படையெடுத்தார். “என்னடா விதுரா… கணவன் மனைவியா பத்து மாதம் வாழ்ந்துட்டு அதுக்கு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -25
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
துஷ்யந்தா-24 பிரகதி வீட்டுக்கு வந்தப்பின் ஏதோவொரு மகிழ்வு சாரலில் நனைய தோன்றியவளாக மழையை எதிர்ப்பார்த்தாள். உடனடியாக ஏதேனும் சந்தோஷத்தை பகிர எண்ணி அனிலிகாவிடம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -24
அத்தியாயம்-5 மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது. சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.… Read More »மௌனமே வேதமா-5
அத்தியாயம்-4 வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது. அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி,… Read More »மௌனமே வேதமா-4
துஷ்யந்தா-23 இன்பாவை இங்கு கண்டதும் அழைத்து விட்டால் ஆனால் தன்னை கழுகு போல துரத்தும் விதுரன் கண்ணில்பட்டால்? இன்பா எப்படி இந்த இடத்தில் என்று குழப்பமாய் கேட்டுவிட்டாள். … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-23
துஷ்யந்தா-22 இரண்டு நாள் விதுரன் பேச வந்தால் காதில் காட்டன் எடுத்து வைத்து கொண்டாள். சாப்பிட சொன்னால் எனக்கு வேண்டாம் என்று ஹாலே அதிர கத்தி முடித்தாள். “சர்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-22
துஷ்யந்தா-21 சசிதரன் கோமதி வந்து சென்ற நாளிலிருந்து விதுரன் ஒரு மார்க்கமாகவே பிரகதியை ஆராய்ந்தான். பிரகதி அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கத்தியால் குத்திவிட்டு பார்க்க மனமும் வரவில்லை. … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -21
அத்தியாயம்-3 பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது. ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான். வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3
துஷ்யந்தா-20 விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி. ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -20
துஷ்யந்தா-19 பிரகதி கத்தியால் குத்தி சிகிச்சை செல்கின்றதென எண்ணினால் இவன் எதிரே வந்து நிற்கின்றான். அதுவும் இருவரும் ஜோடியாக. பிரகதி குத்தினால் இந்நேரம் அவளை ஒரு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -19