Skip to content
Home » Completed Novels » Page 28

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

வாழ நினைத்தால் வாழலாம்-13

அத்தியாயம்.. 13 முதலில் அவள் அழட்டும்….மனசு ஆற்றட்டும்…. பிறகு பேசட்டும் என்று விவேக் காத்திருந்தார். மெல்ல மெல்ல விடியத் துடிக்கும் வானம் போல் அவள் தன் வலியை கொட்டிவிட்டு, அவள் அவளாக நின்றாள். அவர்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வாழ நினைத்தால் வாழலாம்-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்—12 காரண காரியங்கள் இல்லாமல் சம்பவங்கள் நடக்கும் போது தான் மனிதனுக்கு விதியின் ஞாபகம் வரும். போராடிக் கொண்டே இருக்கும் போது ஸ்டாப்….நீ போராடி பயனில்லை….என்னிடம் விட்டுவிடு என்று ஒரு கண்ணுக்குத் தெரியாத கை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-12

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12

துஷ்யந்தா-12        பத்மாவதியை காண உடனே புறப்பட்டு விட்டாலும் ‘இந்த விதுரனுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று கருவினாள்.      மருத்துவ வளாகத்திற்குள் வந்தப்பொழுதே மணி இரண்டு ஐந்து ஆகிவிட்டது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-11

துஷ்யந்தா-11     பிரகதி தன் போனில் உள்ள விலாசத்துக்கு கார் ஓட்டுனர் அழைத்து செல்வானா என்று தயக்கத்துடன் “இந்த அட்ரஸுக்கு போங்க” என்று உத்தரவிட்டாள்.    மேலே ‘இன்பா’ என்ற பெயரை பார்த்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-11

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10 துஷ்யந்தா-10      விதுரன் பார்வை உறங்கும் பிரகதி மேல் விழுந்தது.      ‘என்னடா எதுவும் பேசாம கையை கட்டி நிற்கறாளேனு டவுட் பட்டேன். இப்ப தான்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9

துஷ்யந்தா-9      விக்னேஷ் கூட ஒரு பெண் வந்து உடைகளை வைத்து விட்டு செல்ல “மேம்… இது மேரேஜிக்கு இது ரிசப்ஷனுக்கு சார் கொடுக்க சொன்னார். இதோட செட் ஜிவல்ஸ் அந்த பாக்ஸில்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7

துஷ்யந்தா-7       துஷ்யந்தாவுக்கு இரண்டு நாளாய் எரிச்சல் மண்டியது. பத்மாவதியை அழைத்து வர இவனின் ஆட்கள் சென்றால் அவர்களோ உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.        இரண்டு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -8

துஷ்யந்தா-8     ஆசையாய் ஆசை ஆசையாய் படிக்க வந்தது. இன்றோ கலங்கியவளாக திரும்புவதை பிரகதியால் ஏற்க முடியவில்லை.     எல்லாவற்றிற்கும் மேலாக அவனை போலிஸில் இங்கிருந்தே கம்பிளைன் செய்தும் அந்த விமலன் சென்று… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -8

வாழ நினைத்தால் வாழலாம்-11

அத்தியாயம்.. 11 குற்றம் என்று தெரிந்தே செய்வது….செய்தவருக்கே அது உறுத்தும் ராஜகோபாலுக்கு வாயில் வந்த வார்த்தையை திரும்பவும் பெற்றுக் கொள்ள தோன்றியது. முடியுமா.? விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்று காப்பி கொடுப்பது நாகரீகம். குடிக்க… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-11

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6

துஷ்யந்தா-6 இரவும் பாராது பத்மாவதிக்கு கால் செய்ய ஆரம்பித்தான் விதுரன். அவன் நினைத்தது போல இந்நேரம் என்னவோ யாரோவென பதறி போன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரகதி ‘எதுவானாலும் போனை பத்து மணிக்கு மேல… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6