Skip to content
Home » Completed Novels » Page 33

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2

அத்தியாயம்-2 சூரியன் மேற்கே மலைகளுக்கு பின்னால் மறைய தொடங்கிய நேரம் சொக்கநாதபுரம்சமஸ்தானம் என்னும் தென்நாட்டின் கோட்டை வாசல் ஒரே பரபரப்பாக இருந்தது. கைரேகைபார்க்க முடியாத வெளிச்சம். .கோட்டை கதவை மூட தொடங்கி இருந்தார்கள் கோட்டைபாதுகாப்பு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நீயன்றி வேறில்லை-2 (Madhu_dr_cool)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-2 தந்தையின் நண்பர் குடும்பத்தின் இறப்புக்காகச் சென்றிருந்தான் திவாகர். கூகுள் செயலியில் தான் இருக்கும் இடம் வேம்பத்தூர் எனக் காட்ட,எப்போதாவது இப்பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா எனயோசனையுடன் நின்றுகொண்டிருந்தான் அவன். கூடத்தில் நின்றபடி யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகரைக்… Read More »நீயன்றி வேறில்லை-2 (Madhu_dr_cool)

நீயென் காதலாயிரு-23

அத்தியாயம்-23 After Few Months…. “அத்தை இந்த சேரி அழகாயிருக்கா? இந்தர் வாங்கி தந்தார்.” என்று கேட்டு பானுமதியிடம் நின்றது சாட்சாத் ப்ரியா தான். “உனக்கென்னடி ராஜாத்தி அழகுசிலை” என்று நெட்டி முறித்து கண்ணில்… Read More »நீயென் காதலாயிரு-23

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-1

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்அத்தியாயம் 1 வாருங்கள் வாசக அன்பர்களே! இது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டினை பின்புலமாக கொண்டகதை. இதற்கு உங்கள் கண்களில் நீங்கள் அணிந்திருக்கும் நவீன கண்ணாடி உதவாது.ஆகையினால் அதை கழட்டி விடுங்கள். இப்போது… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-1

நீயன்றி வேறில்லை-1 (Madhu_dr_cool)

அத்தியாயம்- 1 மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து துணைச்சாலைக்குள்நுழைந்தது அந்தச் சிவப்பு பொலெரோ கார். காலை வெளிச்சம் கண்ணாடிகளில் பட்டுப் பிரதிபலிக்க, சீரான வேகத்தில்வண்டி சென்றுகொண்டிருக்க, எவ்வித இரைச்சலுமின்றி நிசப்தம்நிலவியது காரினுள். ஓட்டுனர் சம்பளத்திற்கு வேலை… Read More »நீயன்றி வேறில்லை-1 (Madhu_dr_cool)

நீயென் காதலாயிரு-22

அத்தியாயம்-22    கவிதா தோசையை வார்த்தபடி, “மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்கிட்டா சம்மதிச்சு தலையாட்டுவேன்னு நினைக்காத. இத்தனை நாளாக இந்த திருச்சியில சந்தோஷோட ஊர்சுத்தியிருக்க. இப்ப இந்த தம்பிக்கூட போறேன்னு குதிக்கற? காலை உடைச்சி… Read More »நீயென் காதலாயிரு-22

நீயென் காதலாயிரு-21

அத்தியாயம்-21    இந்திரஜித்தை அவன் பெற்றோர் இருவருமே ஒரு அடி கூட நகராமல் நின்றனர்.    “அத்தை உங்க வீட்டு நாய் வச்சி மிரட்டுவீங்களா? அது பிறந்து ஆறு மாசம் தானே ஆச்சு? குட்டி… Read More »நீயென் காதலாயிரு-21

நீயென் காதலாயிரு-20

அத்தியாயம்-20 இந்திரஜித், ப்ரியதர்ஷினி அருகே இடுக்கி கொண்டு அமர்ந்தான். “இந்தர் கையையும் காலையும் சும்மா வச்சிட்டு வா ப்ளிஸ்” என்று கடித்து துப்பாத வார்த்தையை வீசினாள். இந்திரஜித் காதில் வாங்காமல் ஜன்னலில் கை வைக்கும்… Read More »நீயென் காதலாயிரு-20

நீயென் காதலாயிரு-19

அத்தியாயம்-19    சந்தோஷ் தன் வீட்டிற்கு வந்து தாய் தந்தையை ஒன்றாக நிற்க  வைத்து, இருவரின் முன் இந்தர் அனுப்பிய ஆடியோவை போட்டு காட்டினான்.‌       “போதுமா… போதுமானு கேட்டேன்.‌ கொஞ்சம்… Read More »நீயென் காதலாயிரு-19

நீயென் காதலாயிரு-18

அத்தியாயம்-18 ப்ரியதர்ஷினியின் கையை பிடித்து, இந்தர் அமர வைக்க, அவன் கையை உதறிவிட்டு சித்ரா இருக்கும் பக்கம் ஓடினாள். “ப்ரியா கண்ணுக்கு எங்க வீடு, வீட்லயிருக்கறவங்களை பிடிச்சிருக்கா?” என்று சித்ரா கேட்டதும், “ரொம்ப ரொம்ப… Read More »நீயென் காதலாயிரு-18