நீயென் காதலாயிரு-7
அத்தியாயம்-7 இந்திரஜித் முகம் எப்பொழுதும் மலர்ந்த முகமாக இருக்கும். சில நாட்களாக முகம் புன்முறுவலை மறந்திருந்தது. சரியாக சொல்ல போனால் ப்ரியாதர்ஷினியை கண்ட நாள் முதல், காதல் அரும்பிய… Read More »நீயென் காதலாயிரு-7
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
அத்தியாயம்-7 இந்திரஜித் முகம் எப்பொழுதும் மலர்ந்த முகமாக இருக்கும். சில நாட்களாக முகம் புன்முறுவலை மறந்திருந்தது. சரியாக சொல்ல போனால் ப்ரியாதர்ஷினியை கண்ட நாள் முதல், காதல் அரும்பிய… Read More »நீயென் காதலாயிரு-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-6 இருபது நாட்களுக்கு மேலாக, இந்திரஜித் தெரிந்தவர் தெரியாதவர் என்று, டிரஸ் டிசைனரை வேலைக்கு அமர்த்தும் இடங்களில் எல்லாம் ஒரு அலசு அலசிவிட்டான். அதிலும் வேலை செய்யும் இடங்களில் சென்று… Read More »நீயென் காதலாயிரு-6
அத்தியாயம்-5 கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார். “சித்ரா பையன் வந்துட்டான்.”… Read More »நீயென் காதலாயிரு-5
அத்தியாயம்-4 சந்தோஷ் போனில் ‘உன்னிடம் பேசணும் விலாசினி’ என்று அனுப்பியதற்கு ‘சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பினாள் விலாசினி. அவன் தன்னை காண வந்ததே அதிசயம்.… Read More »நீயென் காதலாயிரு-4
அத்தியாயம்-3 திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை. முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா? யமுனா கறிவிருந்துக்கு… Read More »நீயென் காதலாயிரு-3
அத்தியாயம்-2 “அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா” என்று கற்பகம் பழிச்சுமத்தினார். … Read More »நீயென் காதலாயிரு-2
☆நீயென் காதலாயிரு☆ அத்தியாயம்-1 மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில்… Read More »நீயென் காதலாயிரு-1
முதலில் இந்தக் கதையை இதுவரை வந்து படித்த அனைவருக்கும் மனதார்ந்த, நன்றி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்க மறுக்கின்ற, நன்றி. இரண்டாவது கதைப் பதிப்பித்தலை இடையில் 20 நாட்கள் நிறுத்தியமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன். கொஞ்சம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.
இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்… ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்….அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில் ஒருகுரல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்
சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 42 இரண்டு வருடத்திற்குப்பின், வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்… சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா….அவளிடம் “அக்கா… நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையில் சந்தனா கேட்டாள்.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42