Skip to content
Home » Completed Novels » Page 36

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

முந்தைய நாள் அமிழ்தாவும் அருளாளனும் நின்ற அதே கல்குவாரியில் அருணாச்சலம், சக்தி, விவேகன், அமிழ்தா, பத்மினி ஐவரும் நின்றிருந்தனர். கிளம்பும்போதே சக்தி அமிழ்தாவிற்குத் தகவலளித்திருந்தான். சக்தி அருணாச்சலத்திடம் கெஞ்சுவான் என்று எதிர்ப்பார்த்தால் அங்கே அருணாச்சலம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த அருணாச்சலம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்… இருள் தன் கருமையை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தது… அதைப் பார்க்கும் போது தானும் எதையோ இழந்து கொண்டிருப்பது போல,அல்லது…இழந்து விட்டது போல,இரவு முழுவதும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

39 தன் முன்னால் வந்து நின்ற நாகாபரணத்தை நிமிர்ந்து பார்த்தார் அருணாச்சலம்… அவரைப் பார்த்து ஒரு சிரிப்புடன் “என்ன நாகா? நடுரோட்டுல குடத்துல வெடி வெடிச்சு விளையாடிகிட்டு இருந்தியாமே… தனா சொன்னான்…” என்றார் நக்கலாக.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

“சாரி மிஸ்டர் கோஸ்ட்… மணி பார்த்தேன்… கரெக்டா 12.01… அப்ப இன்னைக்கு… இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?” “ம்ம்…” அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட”; என்று அவனிடம் நீட்டினாள்…… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

“என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான… அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”) “அது… அது வந்து…” “எதுன்னாலும் சொல்லு விவேகன்…”இப்பொழுது அமிழ்தா கேட்டாள். “அண்ணன் இறந்துபோறதுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

அருணாச்சலம் அழைத்துவிட்டுப் போக,பெருஞ்சீறலாய் வெளிப்படத் துடித்த கோபத்தை அடக்கியவள்,உள்ளே செல்வதற்குப் பதிலாக வெளியே செல்லத் தொடங்கினாள்… பின்னே அவளுக்கு வேறு வேலைவெட்டி இல்லையா என்ன?எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட கேக்காம இந்தாளு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

அமிழ்தாவிற்குப் பொதுவாகப் பயணங்களின் போது கவனம் அதிகமாகவே இருக்கும்…அவள் தன்னை மறந்து வருவது அவளுடைய தந்தையுடன் செல்லும்போதுமட்டும்தான்…ஏதாவது வளவளத்தபடியே வருவாள்… அவருக்கடுத்து சக்தியுடன் செல்லும்போதுதான் வெளியுலக கவனமின்றி இருப்பாள்…அதிலும் இன்று விவேகனது இந்தத் திடீர்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

பிரதாப் கேள்வியாக நோக்க, “சார் ஒரு எமர்ஜென்சி… நான் உடனடியா போகணும்…” “மேடம்… இன்னும் ஒரு மணிநேரத்தில…” “ஞாபகம் இருக்கு சார்… ஆனால் இது ரொம்ப எமர்ஜென்சி…” என்றபடி வேகமாக வெளியேறினாள்… “அக்கா எனக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சற்றும் யோசிக்காமல் சட்டென தன்முன்னாலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவரது காலருகில் எறிந்தாள். தன்னிச்சையாக அருணாச்சலம் நகர்ந்து விட அது அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து நாகாபரணத்தின் காலில் விழுந்தது. “அய்யோ பட்ட காலிலேயே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

அவனது பின்னால் வந்து ஒளிந்தவள் கைகள் நடுங்குவது போல் நடித்தபடி, “ஐயய்யோ நான் பயந்துட்டேன்… நான் பயந்துட்டேன்… பேய் சார்… பேய் சார் நீங்க என்ன பயமுறுத்தீட்டிங்க பேய்சார்…” என்றாள் கிண்டலாக… அவன் ஒன்றும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32