Skip to content
Home » Completed Novels » Page 38

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

“சக்தி…அம்மு… சக்தியரசன்… “ “ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல…” என்று விட்டுப் போனைக் கட் செய்தாள். இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன். அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன். அந்த இளைஞனை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…” அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். “ஐயோ அமி, சும்மாவே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

நதி தேடும் பெளவம்-7

பௌவம்-7 மதியம் குரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, மஹா அவனை இடித்துக் கொண்டு பரிமாறவும், அங்கிருந்த ஜனகராஜை கண்டு குரு தள்ளி தள்ளி நகர்ந்தான். ஜனகராஜிற்கு உணவு எப்பொழுதும் குரு வீட்டில், மகள் மஹா கையால்… Read More »நதி தேடும் பெளவம்-7

நதி தேடும் பெளவம்-6

பௌவம்-6 ரேகா இறந்து பதினாறு நாள் கடந்தது. மஹா அந்தப் பதினாறு நாளும் விளக்கு ஏற்றி வழிப்பட்டு முடித்தாள். பிறகு கதவை பூட்டி விட்டாள். சொந்தம் பந்தம் என்பவர்கள் எல்லாம் இல்லாது அநாதை வாழ்க்கை.… Read More »நதி தேடும் பெளவம்-6

நதி தேடும் பெளவம்-5

பௌவம்-5 கஜா புயல் கடலை சுழற்றி அடிக்க, முதல் முறையாக கடலில் மீன் பிடிக்க வந்தது தவறோ என்று யோசித்தான். அவனுக்கு இது புதிது தான். மற்றவர்கள் அடிக்கடி பயணம் செய்து இருக்க இவனோ… Read More »நதி தேடும் பெளவம்-5

நதி தேடும் பெளவம்-4

பௌவம்-4 அதிகாலை தலைவலி அழுத்த தாய் கொடுத்த கடுங்காப்பியை சுவைத்தான். தாய் கண்ணீரோடு முனுமுனுத்துக் கொண்டு வேலை செய்வதை அறிந்தும் வாயை கொடுத்தால் புலம்பியே தள்ளுவாரென அமைதியாக இருந்தான். போனை நொண்டிக் கொண்டிருந்தவன் வாட்ஸப்பில்… Read More »நதி தேடும் பெளவம்-4

நதி தேடும் பெளவம்-3

பௌவம்-3 அதிகாலை சூரியன் வருவதற்குள் எழுந்து பல் விலக்கி முகம் கழுவி எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த குருவை ரேகா விசித்திரமாகப் பார்த்தார். ஒரு வேளை நேற்று வேலைக்குப் போனு சொன்னதால் ரோஷம் வந்து வேலை தேடப்போறானா..… Read More »நதி தேடும் பெளவம்-3

சித்தி – 25 இறுதி அத்தியாயம்

       ஜீவானந்த் சொன்னதும் மகிழ்ந்த மரகதம் இருவரையும் அணைத்து, உமா பாரதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் உமா” என்று சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று, இருவருக்கும் திருநீர் பூசி… Read More »சித்தி – 25 இறுதி அத்தியாயம்