Skip to content
Home » JJ-2024 » Page 6

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1 என்று கூறினாள் ….. “ஏன் அத்தை இப்படி என்ன படுத்தி எடுக்கற ?? உன்னால முடியவில்லை தான… ஆத்துல யே இருக்க வேண்டியது தானா… வாரா வாரம் ஆச்சுன்னா இது… Read More »தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவளின் நேசன்-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நேசன் 1 இயற்கையின் எழில் தாராளமாகக் கொட்டிக்கிடக்கும் சுந்தர வனத்தின் மரங்கள் தங்களோடு பேசும் சலசலப்பும், மென்காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும் மெல்லிசையும், இதுவே அழகின் பிறப்பிடம் என்று சொக்க வைக்கும் விடியலின் அதிகாலைப்… Read More »பிரியமானவளின் நேசன்-1

அரிதாரம் – 8

ஆராதனாவை பற்றி விசாரித்து வந்த தீபன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் நிகேதனிடம் கூறினான். முழுவதையும் கேட்ட நிகேதன் “சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி லேப்டாப்பை எடுத்து அன்றைய வேலைகளை பார்க்க… Read More »அரிதாரம் – 8

நிழல் தேடும் நிலவே 14

என்ன ரஞ்சனி இது அத்தை மாமாவை எடுத்து எறிஞ்சு பேசிட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்து இருக்க என்ற மோகன் இடம் வேற என்னப்பா பண்ண சொல்றீங்க ஒரு குடிகாரனோட என்னால வாழ முடியாது… Read More »நிழல் தேடும் நிலவே 14

தட்டாதே திறக்கிறேன் (முடிவுற்றது)

அதிகாலை வானம் மஞ்சளா சிவப்பா என புரியாத அளவிற்கு வருண் நிகழ்த்தும் யாவும் நட்பா காதலா மேலும் இவை எல்லாம் எதற்காக என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் பேதையவள்… ஏனெனில் இன்று காலை… Read More »தட்டாதே திறக்கிறேன் (முடிவுற்றது)

நிழல் தேடும் நிலவே..13

ரஞ்சனிக்கு தான் அவமானமாக இருந்தது கணவன் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் இருந்தது. காசுக்காக தானே நீ அவனை தூக்கி போட்ட என்று அவன் கேட்கும் பொழுது… Read More »நிழல் தேடும் நிலவே..13

தட்டாதே திறக்கிறேன் – 11

தங்க நதியுடனான கலந்துரையாடலை தற்காலிமாக முடித்து கொண்ட வானம் வெள்ளி நதியுடன் ஓருடலாக கை கோர்த்தபபடி உலா வந்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவுப் பொழுதை கண் கொட்ட காண முடியாமல் மடிக்கணினியில்… Read More »தட்டாதே திறக்கிறேன் – 11

நிழல் தேடும் நிலவே 12

என்ன கார்த்தி இப்படி சொல்லிட்ட என்ற சங்கரனிடம் வேற எப்படிப்பா சொல்ல முடியும் இப்போ தான் ரஞ்சனி ஏற்படுத்தின காயமே கொஞ்சம் கொஞ்சமா ஆறிக்கிட்டு இருக்கு அதுக்குள்ள இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா… Read More »நிழல் தேடும் நிலவே 12

தட்டாதே திறக்கிறேன் – 10

தான் யார் என்பதை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்வதே காதல் மோகம்…. அப்படிப்பட்ட மோகத்தை மறக்க தெரியவில்லையா இல்லை மறந்தால் தன் வாழ்வு முடிந்து விடும் என்று பயத்தில் இருந்தாளா?…. இல்லை மறப்பது… Read More »தட்டாதே திறக்கிறேன் – 10

அரிதாரம் – 7

ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன்.  “டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான்.  “அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு… Read More »அரிதாரம் – 7