அரிதாரம் – 4
தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற, அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4
தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற, அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
என்னங்க , கார்த்தி இங்கே வா என்ற உமையாளின் சத்தத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கார்த்திகேயன். அங்கு பார்த்தால் அவனது தம்பி தமிழரசனோ கழுத்தில் மாலையுடன் ஒரு பெண்ணின் கைபிடித்து … Read More »நிழல் தேடும் நிலவே…6
வருண் கூறியதை கேட்ட குமாருக்கு ஒரு நொடி ஏதோ போல ஆகிவிட்டது. மதி என்ற அழகான பெண்ணுக்குள்ளே இப்படி ஒரு கதை இருக்கிறதா என்று. எனவே தொடர்ந்து கதை கூறும் வருணை அவன் நோக்கிட,“சின்ன… Read More »தட்டாதே திறக்கிறேன் -6
ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா. அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3
விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2
“ஷில்ஃபா வேண்டாம் சரி அவ உன்ன அப்ரோச் பண்ண விதம் சரியில்லை… ஏதோ த்ரட்டன் பண்ணி லவ் ப்ரோபசல் கொடுத்த மாதிரி உன்ன டீல் பண்ணியிருக்கா ஓகே… பட் இந்த ஒன் சைட் லவ்… Read More »தட்டாதே திறக்கிறேன் -5
மகா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ மகா என்ற சித்தார்த்திடம் நமக்குள்ள பேச எதுவும் இல்லை சார் என்றாள் மகாலட்சுமி. மகா ப்ளீஸ் என்றவனிடம் உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா என்னால உங்க… Read More »நிழல் தேடும் நிலவே…5
வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1
என்ன சொல்ற கார்த்தி கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு இப்ப போய் வேலை போயிடுச்சுன்னு சொல்ற என்ற சங்கரனிடம் என்னப்பா பண்றது கார்ப்பரேட் கம்பெனி அவன் வெளியில போக சொன்னா நான் போய் தான் ஆகணும்… Read More »நிழல் தேடும் நிலவே..3
ஆடி மாதக்காற்றின் அசைவில் கிளைகளின் ஆட்டங்கள் அந்த புர மஞ்சள் நிற அழகிகளை போல காட்சியளிக்க, செதுக்கப்படாத சிலையாக ஓவியங்கள் தோற்று போகும் ஒப்பற்ற ஒய்யாரத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி அழகு மேகங்களுடன் பத்து மணி… Read More »தட்டாதே திறக்கிறேன் -4