Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-27

ஆலி-27 தன் கையிலிருந்த போனை நழுவ விட்டான் தருணேஷ். எதிர்பார பதில் அதிர்ந்து போனதும் அங்கே நிற்க பிடிக்காமல் தன் கண்ணீரை துடைத்தபடி மௌனமாக வேகமாக வெளியேறினான். தன் பைக்கை உயிர்பித்தான் இவன் நடைப்பிணமாக… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  ஆலி-26       அதிகாலை அந்த விடியலை ப்ரியங்காவுக்கு மனதை பிசைவதாகவே விடிந்தது.      காலையில் ருத்ரேஷ் பருக கொடுத்தவை காபியை மறுத்துவிட்டான்.      சாப்பிடவும் வராமல் அறைக்குள்ளே… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-26

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

அத்தியாயம்-10    பைரவி வரவும், துகிரா அமுல்யா இருவரும் அவரை வரவேற்க, “புது ஸ்கூல் எப்படி இருந்தது டா செல்லம்” என்று தாடை பிடித்து கொஞ்ச, துகிராவோ இதை பற்றி மகளிடம் கேட்கவில்லையே. பச்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9

💟-9      காலையிலேயே அகமேந்தியிடம் போன் வரவும் எடுக்க யோசித்து தவிர்த்தான் சைதன்யன்.      இரு முறை அழைத்து அவளுமே திரும்ப அழைக்கவில்லை. மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, தொடர்ச்சியாக… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-10

💟-10 ப்ரியங்கா சைதன்யன் வீட்டுக்கு வந்து நின்றாள். தனக்குப் பணம் தேவைப்படுகின்றதேன கூற இவனும் கணக்கு பார்க்காது எடுத்து நீட்டினான். வசந்த் அருகே வந்து, “சார் இந்தம்மாவுக்குப் பணம் எதுக்கு. அதான் வித்யாதரன் சாரிடம்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-10

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

அத்தியாயம்-25       ஹோட்டல் அறைக்குள் வந்ததும் அமுல்யா தான் மெத்தையில் ஏறி துள்ளி குதித்தாள். இஷான் துகிரா இருவருமே ரிஸப்ஷன் பெண் கூறியதை கேட்டு மௌனமானார்கள்.  துகிராவோ ‘இங்க பஸ்ட் நைட்டே நடக்கலை. இதுல… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-25

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27    தன் செய்கையில், மன்னிப்பு கேட்டும் விலகி சென்ற துகிராவை எண்ணி இஷான் கலங்கிவிட்டான்.  ‘சீ இவ்வளவு தான் துர்கா அக்கா மீது நீ வைத்த காதலா?’ என்று எண்ணி தவிர்ப்பதாக இஷான்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13

ஆலியே- 13       தருணேஷ் அம்மா இவனுக்கு எதுக்கு அம்மாவா நடிக்கணும்? அய்யோ… இப்படிச் சொல்லிட்டு தூங்கறியே சைதன்யன் இல்லைடா சைத்தான் என்று அகமேந்தி மொட்டு மொட்டு விழித்திருந்தாள்.    … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-15

அத்தியாயம்-15   சார்லஸ் தான் ரிஷியை அடிக்க விடாமல் இஷானின் கையை பிடித்து நிறுத்தினான்.‌   “அவங்க சொல்லறது உங்களால் தாங்கிக்க முடியலை. அம்மா தங்கையை அடிக்க முடியாது, அந்த கோபத்தை தம்பி கிடைக்கவும்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-15

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16

அத்தியாயம்-16 துகிரா சார்லஸுடன் பேச தோட்டத்தில் வீற்றிருந்தார்கள். “மெர்ஸி என்னை மன்னிக்க மாட்டா” என்று துகிரா ஆரம்பித்தாள்.   சார்லஸ் சத்தமாய் சிரித்து, “மெர்ஸி என்றாலே கருணை துகிரா. மன்னிப்பா.” என்று கூறியவன், “அப்ப…… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-16