90’s பையன் 2k பொண்ணு-1
ரி-ஷி-வா-1 “காலையில் தினமும் கண்விழித்தால் கை தொடும் தேவதை அம்மா.” என்று பாடியபடி வந்தான் ரிஷிவேந்தன். இந்த வீட்டில் ரிஷிக்கு தாய் தந்தை என்றதை தாண்டி, அம்மா அப்பா இருவருமே நல்ல… Read More »90’s பையன் 2k பொண்ணு-1
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
ரி-ஷி-வா-1 “காலையில் தினமும் கண்விழித்தால் கை தொடும் தேவதை அம்மா.” என்று பாடியபடி வந்தான் ரிஷிவேந்தன். இந்த வீட்டில் ரிஷிக்கு தாய் தந்தை என்றதை தாண்டி, அம்மா அப்பா இருவருமே நல்ல… Read More »90’s பையன் 2k பொண்ணு-1
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம் – 102 அவனது பார்வை அனைவரையும் பார்த்தவாறு இருந்தாலும் அடிக்கடி அவனது கண்கள் போய் வந்தது மேதாவிடம்தான்.இடமும் வலமுமாக தலையை அசைத்து அசைத்து அவன் பேசுவது என்னமோ கூட்டத்தை பார்த்து பேசுவது போல… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-102
அத்தியாயம்-20 காரை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான். (நேத்து ஒரு ரீடர் சடன் பிரேக் போடலையானு கேட்டிங்களே… இந்தா போட்டுட்டான்.)🤩😝 ஜீவிதா குலுங்கி முடித்து முகம் அதிரவும், வண்டியை இப்படிச் சட்டென நிறுத்திய மடத்தனத்தை உணர்ந்தான்.… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-20
அத்தியாயம்-19 வீட்டிலில் காரில் ஏறும் போது உமாதேவி சமிக்ஜையாக விழியை உருட்ட, ஜீவிதாவோ பாவமாய் முகத்தை வைத்து மாமியாரை பார்த்தாள். “அம்மா… நீங்களும் வாங்களேன். அவ உங்க கூடவே வந்ததால எதிர்பார்க்குற” என்றான். “பொண்டாட்டியை… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-19
அத்தியாயம்-18 எப்பொழுதும் உறங்கும் போது சற்று தூக்கமின்றி மார்பில் புரண்டு புரண்டு படுத்து, நேரம் எடுத்தே துயில் கொள்ளும் தாரகை ஜீவிதா. இன்று யுகேந்திரன் அத்தை மாமாவின் சௌகரியம் கேட்டு பேசிவிட்டு வரும் முன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-18
அத்தியாயம்-30 After 3Years… சரவணன் ‘கீங் கீங் கீங்’ என்ற சப்தத்துடன் ஹாரன் அடிக்க, “பாருங்க அத்தை… கொஞ்சம் வெயிட் பண்ணுனு சொல்லியும் வெளியே போய் ஹாரன் அடிக்கறார்.” என்று சரவணனை திட்டியபடி… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30
அத்தியாயம்-17 கதிரவனும் ரேகாவும் புதுத்துணி எடுத்து வந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு காலில் விழுந்தாள் ஜீவிதா. “அம்மா.. உன் அண்ணன் மகன் வாங்கித் தந்த புடவை நல்லாயிருக்கா?” என்று கேட்டாள். “புருஷன்னு சொல்லுடி. அதென்ன என்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-17
அத்தியாயம்-29 பாரதியிடம் சௌந்திரராஜன் மணிமேகலை இருவருமே தன் பக்கத்தில் அமர்த்தி, “ஒரு வேளை சரவணன் ஆப்டர் மேரேஜ் ஏதாவது குத்தி காட்டி பேசி, கேரக்டரை தப்பா பேசினா என்ன செய்வ? ஏன்னா… ரஞ்சித்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-29
அத்தியாயம்-16 எப்படியோ ஒரு வழியாக ஜீவிதா எம்பிராய்டரி செய்த சட்டத்தில் மணிகளால் ஆன யுகேந்திரன் முகத்தைக் கோர்த்து முடித்திருந்தாள். முகம் மட்டுமே கோர்த்து நெஞ்சு பகுதி வரை இருக்கும் தோற்றம். அதற்கே ஜீவிதாவிற்கு இடிப்பு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-16
அத்தியாயம்-28 சௌந்திரராஜன் மகளின் தோளில் கைவைத்து, “போய்… பார்த்து பேசி கூட்டிட்டு வா” என்றார். பாரதி ஆச்சரியமாக தந்தையை கண்டவள் அன்னையை பார்த்து மறுத்தாள். மணிமேகலையோ, “ஏன்டி… கட்டினா அந்த தம்பியை கட்டுவேன்னு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-28