Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 12

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

உயிரில் உறைந்தவள் நீயடி-15

அத்தியாயம்-15 ஜீவிதா கர்ப்பம் தரித்து மருத்துவமனை சென்று வந்தப்பின் பெட்ரெஸ்ட் என்று கூறவும், பொழுது போகாமல் இருந்த இடத்திலேயே (பீட்ஸ் க்ராப்ட் ஒர்க்) குட்டி குட்டி மணிகளான கலை வேலைப்பட்டினை தான் செய்கின்றாள். வீட்டுக்குள்ளேயே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-27 பாரதி சரவணன் மீது உள்ள காதலை தெள்ள தெளிவாக உரைத்தப்பின்னும் கூட காதலுக்கு சொந்தக்காரனிடம் அவள் கூறவில்லை. முதலில் தன் தாய் தந்தையர் பதில் தரட்டுமென காத்திருந்தாள்.   அவளது வாழ்வு அழகான… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27

உயிரில் உறைந்தவள் நீயடி-14

அத்தியாயம்-14 ஜெகனிடம் “கண்டிப்பா வந்துடுடா.” என்று கூற, “ஏன்டா கல்யாணமாகி விருந்துக்குக் கூப்பிட்டா வரலை. இப்ப சிஸ்டர் கன்சீவா இருக்காங்க. நாங்க தான்டா பலகாரம், சோறு செய்து வந்து பார்க்கணும். நீயென்ன ஆனிவர்சரி கொண்டாடப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-14

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

அத்தியாயம்-26    பராதியோ “அம்மா காபி டீ கொடுத்திங்களா” என்று கேட்க, “ஆஹ்… கொடுத்தாச்சு பாரதி” என்றார் ஆர்வமாக.   “குட்… நாளைப்பின்ன டீ காபி கூட கொடுக்கலைன்னு பேச்சு வரக்கூடாது.   உதய்…… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-101

அத்தியாயம் – 101 ‘ஐயோ இவருக்கு சப்போர்ட் பண்ண போய் நான் மாட்டிக்குவேன் போலவே’ என்று தன்னையே நொந்து சுற்றிக்கொண்டு இருந்த ட்ரோன் கேமிராக்கள் அவள்புறம் திரும்பும் போதெல்லாம் முகத்தை மறைத்து இருந்தவளுக்கு அசெகரியமாக… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-101

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

அத்தியாயம்-25    விமலா போனிலிருந்து “அக்கா.. இன்னிக்கு அண்ணா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார். அவரோட உழைப்பில்… அவரா. முன்ன தந்த பேனா நீங்க தந்த பேனானும் சொல்லிட்டார்” என்று அனிதா மகிழ்ச்சியில் விவரிக்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

உயிரில் உறைந்தவள் நீயடி-13

அத்தியாயம்-13 யுகேந்திரன் ‘என்ன தேடினியா?’ என்று மூச்சு வாங்க கேட்டதும், அவசரமாய் இல்லையென்று தலையாட்டினாள். அவளது மறுப்பும் குறுகுறுப்பான விழிகளும் பொய்யை சொல்வதை எடுத்தியம்ப, “நீ என்னைத் தேட வேண்டாம். நான் இனி தினமும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-13

உயிரில் உறைந்தவள் நீயடி-12

அத்தியாயம்-12 யுகேந்திரன் தாமரை மருத்துவமனை வந்து காணும் போது, அங்கே உமாதேவி வெகு தீவிரமான முகபாவத்தோடு யாரிடமோ தலையாட்டி கொண்டிருந்தார். ‘அம்மா… டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க அவ எங்க?’ என்று அலைப்புறுதலாகப் பார்வையிட்டான். “பையன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-12

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

அத்தியாயம்-24      “வாம்மா… சரவணா.. பாரதிடா” என்று விமலா கூற, அவனோ ‘நீயும் நானும் பேசியதை எல்லாம் கேட்டு நிற்கறா. இந்த அனிதாவாவது சொல்லக்கூடாது’ என்று பாரதியை பார்த்தான்.  பாரதியை விட பாரதியின்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

உயிரில் உறைந்தவள் நீயடி-11

அத்தியாயம்-11 அதிகாலை விடியல் மலர, ஜீவிதா தலைவாரி நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதை கண்டு யுகேந்திரன் எழுந்தான். இத்தனை மாதம் காலை நேரம் எழும் பொழுது எல்லாம். பிடிக்காத கூடலில் ஜீவிதாவை வசப்படுத்த முயல்கின்றாய்,… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-11