Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 13

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

அத்தியாயம்-23   சரவணன் கையிலிருந்த பணம் கற்பூரமாய் கரைவதற்குள் வீடு தேடும் முனைப்பில், அடுத்த நாளே தேடினான். அனிதா பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு 1BHK என்று இருந்ததை பார்த்தான். முன்பு 1HK மட்டுமே.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

உயிரில் உறைந்தவள் நீயடி-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-10 சண்டை மற்றும் பழிவாங்குதல் ஒரு பக்கம் நடக்கின்றதோ இல்லையோ, இரவில் அவளை ஆட்சிப் புரியும் வித்தையை மட்டும் தவறாமல் செம்மையாகத் தொடர்ந்தான் யுகேந்திரன். கன்னத்தில் வீக்கமும் ஒரு வாரத்தில் மாயமானது. அதன் பின்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-10

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

அத்தியாயம்-22    ஒரு லட்சமா? என்று வாயை பிளந்தபடி விமலா நிற்க, அன்னை முன் நன்றி கடன் அதுயிது என்று பாரதி வார்த்தை விட்டால் சரிவராதென மௌனமானான். ஆனால் பணத்தை பெற்றதில் கோபம் வந்துவிட்டது.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

உயிரில் உறைந்தவள் நீயடி-9

அத்தியாயம்-9 திருப்பூரில் ஆடை நெய்யும் தொழிற்சாலை அதிகம். இது தன் தாத்தாவுக்கு அப்பா துவங்கிய தொழில். தந்தை தட்சிணாமூர்த்தி இங்கு வருவதைக் குறைந்து கொண்டார். இங்கு மேற்பார்வையிடுவது, தன் அறிவை உழைப்பை போடுவது எல்லாமே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-9

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

அத்தியாயம்-21   சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது.  “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே  கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

உயிரில் உறைந்தவள் நீயடி-8

அத்தியாயம்-8 இரவில் நடந்தேறிய அக்கப்போரில் எதுவும் அதன் பின் சப்தம் ஏற்படுத்தவில்லை. யுகேந்திரன் வசமாக மாறியவள் கண்ணீரை மட்டும் உகுத்திருந்தாள். அதிகாலை வெளிச்சத்தில் கன்னம் உப்பசமாக ரத்தம் கட்டியிருக்க, சோர்வாக எழுந்தாள். வாங்கிய அடி… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-8

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

அத்தியாயம்-20 வட்டிகடை ஆனந்தராஜ் தட்டு தடுமாறி எழுந்து நின்றவனோ, “ஏன்டா பரதேசி… குப்பையை அள்ளுற நாயே. என்னையே தள்ளிவிட்டுட்டியா? இனி என் வீட்ல என்னடா வேலை உனக்கு? வீட்டை உடனடியா காலி பண்ணு. இங்க… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

உயிரில் உறைந்தவள் நீயடி-7

அத்தியாயம்-7 விளக்கு வைக்கும் நேரம் முன்னதாகவே வந்துவிட்டான் யுகேந்திரன். அறைக்கு வந்து பார்க்கும் போது கன்னத்திற்கு இரண்டு கையை முட்டு கொடுத்து, காலை குறுக்கி படுத்திருந்தாள் ஜீவிதா. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு முகம் கை, கால்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-7

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

அத்தியாயம்-19   பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் பேசி களைத்து, மணிமேகலை வீட்டை விட்டு போங்க, என்று அனுப்பாத குறையாக வாசலை கைகாட்டியப்பின் சாந்தகுமாரோ, “இது எங்க வீட்டு அட்ரஸ். இது என்னோட பிசினஸ் கார்ட்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

உயிரில் உறைந்தவள் நீயடி-6

அத்தியாயம்-6 கீச்கீச் என்ற பறவைகள் சப்தத்தில் ஜீவிதா எழுந்தாள். வீட்டை சுற்றி மரம் செடி கொடி என்றிருக்க, பறவைகள் இசை நந்தவனத்தில் ஒலிக்கும் சுப்ரபாதம். ஜீவிதா எழுந்ததும் நேற்று இரவு நடந்தது தான் கண்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-6