Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 14

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

அத்தியாயம்-18   இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் மகள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.     சதா பித்து பிடித்தது போல மணிமேகலை இருக்க, மயங்கி சரிந்தார்.  அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-17    பிரஷாந்த் முன்னே பாரதி அமைதியாக அமர்ந்திருந்தாள்.   இதே போல பேச வந்து திரும்பியதன் விளைவு, இன்று பாரதி வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டுள்ளது.   அன்று எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் கலந்து வெட்கத்தோடு எதிர்கால… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

உயிரில் உறைந்தவள் நீயடி-5

அத்தியாயம்-5 மதிய உணவாக வீட்டில் சொந்தங்களுக்குப் பந்தி பரிமாறப்பட்டது. திருமணமான இவர்கள் மட்டும் இன்னமும் சாப்பிடாமல் போகத் தனியாக உணவை சாப்பிட வந்தார்கள். யுகேந்திரன் வீட்டை சுற்றி முற்றி பார்த்து, “சொந்தக்காரங்க எல்லாம் போயிட்டாங்க… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-5

உயிரில் உறைந்தவள் நீயடி-4

அத்தியாயம்-4 காலை ஆறு ஆறரைக்குத் தாலி கட்டிய கையோடு யுகேந்திரன் முகம் கற்பாறையானது. புகைப்படம் ஓரளவு எடுத்து முடித்த நிலையில், உணவை சாப்பிட உமாதேவி கூறவும், படிக்கட்டில் வேகமாகப் பயணித்தான்‌. கூடவே ஒருத்தி தன்னோடு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-4

சிற்றினஞ்சேராமை-46

பொருட்பால் | அரசியல் | சிற்றினஞ்சேராமை-46 குறள்:451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும் பெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌. குறள்:452 நிலத்தியல்பால் நீர்திரிந்… Read More »சிற்றினஞ்சேராமை-46

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-100

அத்தியாயம் – 100 ஹர்ஷத் அமைதியாக விலகி செல்ல அருந்ததியும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல இருந்தாள். இந்த மேடையில் ஆராஷியை கொல்லப்போவதாக வந்த தகவலை வைத்து ப்ரோக்ராம் கேன்சல் ஆகும் என… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-100

உயிரில் உறைந்தவள் நீயடி-3

அத்தியாயம்-3 நாயகி ஜீவிதா தந்தை முன் சோகமாய் வீற்றிருந்தாள். இதே மற்ற நேரமென்றால் முகத்தில் ஒரு மலர்ச்சி தெய்வீகம் குடி கொண்டிருக்கும். இன்றும் தெய்வீக முகம் உண்டு ஆனால் மலர்ச்சி? முதுகலை படிக்க நிற்கும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-3

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-16

அத்தியாயம்-16    இன்று பிறந்த நாள் என்பதால் அலுவலக தோழிகள் கேக் எல்லாம் கொண்டு வந்து பாரதியை வெட்டக்கூறினார்கள்.   அவளும் கேக்கை கத்தரித்து மற்றவருக்கு ஊட்டிவிட்டாள். சிலர் அன்புக்கு அடையாளமாக பரிசை தர… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-16

உயிரில் உறைந்தவள் நீயடி-2

அத்தியாயம்-2 தட்சிணாமூர்த்தியின் மனைவி உமாதேவி தன் கணவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிப் பருகினார்.‌ கூடத்தில் இருந்த தந்தை மகேந்திரன் தாய் அம்பாள் புகைபடத்தைப் பார்த்தார். அதில் உங்கள் நிலையில் தங்கை இருக்கின்றாள். நான் தவறாகப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-2

உயிரில் உறைந்தவள் நீயடி-1

உயிரில் உறைந்தவள் நீயடிஅத்தியாயம்-1பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-1