Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 16

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

இதயத்திருடா-29

இதயத்திருடா-29     மதிமாறன் அதிர்ந்தது ஒரு நிமிடமே. அடுத்த நொடி “கவலை வேண்டாம்ங்க. உங்க தங்கை மெயின் ஆளை பிடிச்சிடுவா.” என்று மகிழ்ச்சியாய் கூறினான்.     “ஆர் யூ மேட். அவ… Read More »இதயத்திருடா-29

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இதயத்திருடா-28

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இதயத்திருடா-28      நற்பவி நெடுநேரம் சிந்தனைவயப்பட்டாள் குறுக்கும் நெடுக்கும் நடந்து பால்கனி வழியே நிலவை ரசித்தாள்.     “தூங்கலையா பவி” என்று நன்விழி கொட்டாவி விட்டுக் கொண்டு தங்கையை காண வந்தாள்.… Read More »இதயத்திருடா-28

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

அத்தியாயம் – 97 தன் கவலையை மறைத்து புன்னகைத்தவனை தான் அனைவரும் பார்த்தபடி இருந்தனர்.அனைவரது மனங்களும் கனத்து போய் இருந்தது.அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றுதான் யாருக்குமே தெரியவில்லை.அவனது அருகில் வந்த ஹர்ஷத் “அவ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

இதயத்திருடா-26

இதயத்திருடா-26    மாறன் இரண்டு நொடிக்கு குறைவாக எண்ணங்களில் கற்பனைக்கு சென்று வேகயெட்டு எடுத்து வந்து நற்பவி முன் மீண்டும் நின்றான்.      “எங்க பிடிச்ச? எப்படி பிடிச்ச?” என்று அவளின் கையை… Read More »இதயத்திருடா-26

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

அத்தியாயம்-8     பாரதியின் அலுவலகத்தில் அவளது தாய் தந்தை மதியம் போல வந்திருந்தனர்.‌   “உன் பிரெண்ட் வீட்டுக்கு போனேன். நீ அங்க அவளோட தங்கலையாமே. எங்கடி இருக்க?” என்று மணிமேகலை கேட்டார்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

இதயத்திருடா-25

இதயத்திருடா-25     நற்பவி தலையில் கைவைத்து மதிமாறனை எந்த வகையில் சேர்த்து கொள்வதென புரியாமல் குழம்பினாள்.       “டின்னர் சாப்பிடவாம்மா?” என்று தந்தை நித்திஷ் கூப்பிடவும் நிமிர்ந்தவள், “அப்பா… மதிமாறன்… Read More »இதயத்திருடா-25

இதயத்திருடா-24

இதயத்திருடா-24       நித்திஷ் அழைத்து சாப்பிட அமர கூறவும், கை அலம்ப சென்றதும், “எங்க போனிங்க? கிளவுஸ் எதுக்கு?” என்று கோபமாய் கேட்க, “எதுக்குனு தெரிந்தே கேட்கறியே பவி… நீ போய்… Read More »இதயத்திருடா-24

இதயத்திருடா-23

இதயத்திருடா-23      மாறன் வடிவேலுவை பார்த்து ‘இப்படி விசுவாசமா நற்பவிக்கு என்னை பத்தி போட்டு கொடுக்கறாரே. இவரை ஏமாத்திட்டு எப்படி போக?’ என்று சிந்தித்தான்.      அங்கு செக்கியூரிட்டி உள்ளே செல்லும்… Read More »இதயத்திருடா-23

இதயத்திருடா-22

இதயத்திருடா-22      அதிகாலை எழுந்தவன் குளித்து முடித்து ஹோட்டல் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான் மாறன்.      அதற்குமுன் வடிவேலு போனில் அழைத்திருந்தார்.    “தம்பி எத்தனை நாள் லீவுனு போர்டு வைக்கப்பா?”… Read More »இதயத்திருடா-22

இதயத்திருடா-21

இதயத்திருடா-21     நித்திஷோ பெரிய ஜோக்கை கேட்டது போல சிரித்தார்.      “கொல்லறதுனா என்ன? சமைக்கிறது போல ஒரு மணி நேரத்துல செய்யறதுனு நினைச்சியா. அதை விடு… முதல்ல உன்னால யார்… Read More »இதயத்திருடா-21