இதயத்திருடா-20
இதயத்திருடா-20 நந்தவனம் அப்பார்ட்மெண்ட் இடம் வந்ததும் கார் நிற்க பின்னால் வந்த மாறன் தயங்கியபடி வண்டியை நிறுத்தினான். இங்கேயே பார்க் பண்ணிக்கலாம் சார்.” என்று டிரைவர் கூறவும்… Read More »இதயத்திருடா-20
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
இதயத்திருடா-20 நந்தவனம் அப்பார்ட்மெண்ட் இடம் வந்ததும் கார் நிற்க பின்னால் வந்த மாறன் தயங்கியபடி வண்டியை நிறுத்தினான். இங்கேயே பார்க் பண்ணிக்கலாம் சார்.” என்று டிரைவர் கூறவும்… Read More »இதயத்திருடா-20
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இதயத்திருடா-19 “மாறன்… மாறன்.” என்று பேச இயலாது தவித்தாள். “போலாம்… என்ன பண்ண போறேன். நேத்தும் ஒன்னும் பண்ணாம தானே இருந்திருக்கேன்.” என்றான் விரக்தியாக. “மாறன்…… Read More »இதயத்திருடா-19
இதயத்திருடா-18 மஹா தன் வயிற்றை பிடித்து கொண்டு பற்றி எரியும் வீட்டை கண்டாள். குருவோ “நல்ல வேளை நாம வெளிய இருக்கோம்” என்றவன் கைகளும் தன்னவளின் வயிற்றை தாங்கி அணைத்தது. “அந்த நற்பவி பொண்ணுக்கு… Read More »இதயத்திருடா-18
அத்தியாயம்-7 அத்தனை எளிதான காரியமில்லை என்று பாரதிக்கு பட்டு தான் தெரிந்தது. தனியாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல உடலும் மனமும் உதறல் எடுக்க, கலா அக்காவிடம் துணைக்கு வர்றிங்களா என்று கேட்டு நின்றாள்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7
இதயத்திருடா-17 வாசலிலே “வாங்க அங்கிள்” என்று நற்பவியும், “வாங்க சார்” என்று மாறனும் அழைத்தான். “அக்கா மாமா இவர் தான் கமிஷனர் சார். நற்பவியோட அங்கிள்” என்று அறிமுகப்படுத்தினான்.… Read More »இதயத்திருடா-17
இதயத்திருடா-16 நற்பவியோ மதிமாறன் பைக்கில் அமர்ந்து, “மாறன் உங்க வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள். “எனக்கு ஹோட்டல்ல வேலையிருக்கு பவி. சும்மா சும்மா வந்தா நஷ்டத்துல ஓடும்.”… Read More »இதயத்திருடா-16
🍁20 ராஜேஷ் அபிமன்யு கீர்த்தனா மூவரையும் ஒன்று சேர்க்கும் நாளும் சில வருடம் கழிந்து வந்தது. ஆம் எட்டு வருடம் கழித்து தமிழகம் திரும்பினாள் கீர்த்தனா… அவளோடு அபிநயாவும். இங்கு ஒரு… Read More »அபியும் நானும்-20 நிறைவு பகுதி
இதயத்திருடா-15 “சாப்பிட்டியா இல்லையா… நீ வருவ வருவனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று நற்பவி அருகே வேகமாய் வந்த மாறன் பைக் நிறுத்தி கேட்டான். “மஹா வீட்ல சாப்பிட்டேன்.… Read More »இதயத்திருடா-15
இதயத்திருடா-14 “கைலாஷ்… கைலாஷ் எதுக்கு.?” என்றவள் நொடியும் தாமதிக்காது கமிஷனருக்கு கால் செய்தாள். “சார் என்னை கொல்ல வந்தது முன்னாடி பிடிச்ச கேஸோட சம்மந்தப்பட்டவங்க இல்லை… இப்ப பிடிக்கணும்னு… Read More »இதயத்திருடா-14
🍁 19 கீர்த்தியின் மனம் மட்டற்ற மகிழ்வில் திளைத்தன. என்ன தான் தனது மனதில் அபிமன்யு மேலே வெளிப்படையான காதல் இல்லாமல் போனாலும், அவனை போல ஒரு மனதினை இழக்க தான் செய்கின்றாள்.… Read More »அபியும் நானும்-19