அபியும் நானும்-15
🍁 15 காலை மணி பதினொன்று ஆக, போனும் எடுக்காமல், பள்ளிக்கும் வராமல், கீர்த்தி இருக்க, அபிமன்யு காரினை எடுத்து, அவளின் பிளாட் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அங்கே பூட்டி இருந்த… Read More »அபியும் நானும்-15
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
🍁 15 காலை மணி பதினொன்று ஆக, போனும் எடுக்காமல், பள்ளிக்கும் வராமல், கீர்த்தி இருக்க, அபிமன்யு காரினை எடுத்து, அவளின் பிளாட் இருக்கும் இடம் நோக்கி சென்றான். அங்கே பூட்டி இருந்த… Read More »அபியும் நானும்-15
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இதயத்திருடா-9 “அக்கா… எனக்கு தூக்கம் வருது.” என்று நற்பவி உரைத்து விட்டு விழியனை நன்விழி கையில் திணித்தாள். நன்விழிக்கோ ஏதோ சரியில்லை என்றளவு புரிய. வெளியே வந்து… Read More »இதயத்திருடா-9
அத்தியாயம்-4 பாரதி தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமையிலிருந்து பத்து நாட்கள் கடந்திருந்தாள்.என்ன தான் கசப்பை விழுங்கி விட்டாலும், அதனால் ஏற்பட்ட காயத்தை மறக்க முடியாமல் தவித்தாள்.இதில் தன்னை பெற்றவர்கள் ரஞ்சித்தை போலீஸிடம் மாட்டிவிடாமல், கேஸையும்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4
🍁 14 இங்கு அபிநயாவை கட்டிலில் உறங்க வைத்து அவள் அருகே மெசேஜ் செய்த கீர்த்தியின் முன் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள். ராஜேஷ் கண்கள் சிவக்க நின்று இருந்தான்.… Read More »அபியும் நானும்-14
இதயத்திருடா-8 ஏன் மாறன்… படிக்கணும்னு ஆசைப்பட்ட உங்க அக்கா மகளை படிக்க வச்சி உங்களை விட அதிகமா முன்னேற்றியது நீங்க. என்ன தான் முன்னேற்றினாலும் அவங்க உங்களை பிடிக்குதுனு சொன்னதும்… Read More »இதயத்திருடா-8
இதயத்திருடா-7 அடுத்த நாள் காலையில் எழுந்து கீழே வந்த மாறன் இட்லியை எடுத்து சாப்பிடவனை, குறுகுறுவென பார்த்தார் செவ்வந்தி. “என்னக்கா” என்று அடுத்த வில்லை விழுங்க ஆரம்பிக்கவும், “யாருப்பா… Read More »இதயத்திருடா-7
🍁 13 அபிமன்யு சொல்லி விட்டான் என்று தனது காரை தவிர்த்தது தவறோ என்று கீர்த்தி நொடிக்கு ஒரு முறை எண்ணி கொண்டிருந்தாள். அபிமன்யுகார் கண்டதும் தான் நிம்மதியுற்றாள். அபிமன்யு… Read More »அபியும் நானும்-13
இதயத்திருடா-6 அவசரமாய் கணேசன் சட்டை எடுத்து அணிந்து யாரென கேட்டு செவ்வந்தியை பார்க்க, “தெரியலைங்க பிரெண்டாம்” என்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு “காபி டீ குடிக்கிறியா மா. நைட் டைம் வேற… Read More »இதயத்திருடா-6
அத்தியாயம் – 95 “என்கிட்ட எல்லாம் நீங்க வெளிப்படையா சொல்ற மாதிரி என்னை பத்தியும் உங்களுக்கு எல்லா விஷயமும் வெளிப்படையா இருக்கனும்னு தான் சொல்றேன்.கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இது மேதாக்கு சரத்ஶ்ரீ சர்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-95
இதயத்திருடா-5 இன்று வீட்டிற்கு வந்து சேரும் நேரம் வாசலில் மாமா அக்கா அமர்ந்திருக்க கண்கள் இன்றுமா என்று மெதுவாய் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான். செவ்வந்தி அவள் பாட்டிற்கு… Read More »இதயத்திருடா-5