முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-7
💟-7 இரு வார காலம் செல்ல அகமேந்தி அடிக்கடி பேச முனைய சைதன்யன் முடிந்தளவு தவிர்த்தே இருந்தான். அகமேந்தியோ, “கல்யாணத்துக்கு பிறகு வேலை விட போறேன் பா.… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-7
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
💟-7 இரு வார காலம் செல்ல அகமேந்தி அடிக்கடி பேச முனைய சைதன்யன் முடிந்தளவு தவிர்த்தே இருந்தான். அகமேந்தியோ, “கல்யாணத்துக்கு பிறகு வேலை விட போறேன் பா.… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-22 இஷானின் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமெனும் விபத்து நிகழ்ந்தாலும், கண்விழித்தால் ராட்சஸன் அவதாரம் எடுப்பானென்று துகிரா அஞ்சிவிட்டாள். அதுவும் சார்லஸ் மெர்ஸி வந்து தங்கி உறங்க சென்ற இந்த நேரத்திலா சண்டை… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-22
💟-8 தான் எங்கோ சரக்கிடுவோமோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தாலும், அவளுக்காக முயற்சிக்கலாம் என்றது மனம். நெடுநேரம் அமர்ந்து தன்னிலையை எண்ணி நொந்தவன் போனை எடுக்க, அதில்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-8
அத்தியாயம்-14 துகிரா இமை திறந்ததும் சென்னை செல்வதாக படபடப்பாகவும், சார்லஸோ “நான் கூட வர்றேன்” என்றான். “பரவாயில்லை… நான் பார்த்துப்பேன்” என்று தவிர்க்க நினைக்க, மெர்ஸியுமே, “அண்ணா தான் வர்றேன்னு சொல்லறானே. நீயே… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14
ஆலி-25 வருணிகா வந்து கதவை தட்ட, தருணேஷ் பல் விளக்கியபடி வந்து நின்றான். “நீ… நீ… எங்க இங்க…?” என்றதும், வருணிகா “என்ன நான் வரமாட்டேன்னு நினைச்சியா. இவளோ… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-25
ஆலி-24 சைதன்யன் வசந்திடம் ஆறுதலாக பேசிவிட்டான். ஆனால் அவனுக்குமே அச்சம் சூழ்ந்தது. தருணேஷ் இந்த இரண்டு வருடத்தில் சைதன்யன் அறிந்த வகையில் சேகர் நண்பன். மது பப் செல்பவன்.… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-24
ஆலி-23 சைதன்யனிடம் தயங்கி வந்தவள் “அவங்க வந்துயிருக்காங்க” என்றாள். யாரென கேட்டு ருத்ரேஷோடு செஸ் விளையாடி கொண்டிருந்தான் சைதன்யன். ருத்ரேஷ் அடுத்து மூவ் செய்ய யோசனையில்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-23
ஆலி-22 அகமேந்திக்கு உறுத்திய ஒன்றை தருணேஷ் பேசவும் அவளுக்கு அழுகை பீறிட்டது. “என்ன மேடம் எதுக்கு அழுகை. நான் சொத்து என்றதால் முதல்ல எனக்கு வாரிசுயென்ற… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-22
ஆலி-21 வீட்டுக்கு வந்ததும் முதல் ஆளாக அகமேந்தியை தட்டாமாலை சுற்றி முடித்தான். “க்ரஷ்… க்ரஷ்… தலைசுத்துது. மயக்கம் வருது. டா” என்று கூறவும் அவளை விடுவித்தான். … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-21
ஆலி-20 வீடு வந்ததும் தன் கையை விடுவித்து ருத்ரேஷ் “அண்ணி” என ஓடவும் சைதன்யன் எதையோ இழுந்த உணர்வில் தவித்தான். கார் ஹாரன் அடிக்கவும் அகமேந்தி வெளியே வர,… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-20