Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 20

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அபியும் நானும்-12

 🍁 12            அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இதயத்திருடா-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இதயத்திருடா-4      நற்பவி ஸ்டேஷன் வந்து பைல்களை பார்த்து, மீண்டும் மூடி வைத்து, ஓடியவன் அகப்படவில்லையென்று கவலையாய் இருந்தாள்.     தந்தை நித்திஷ்வாசுதேவ் போனில் அழைத்தார். எடுக்கவில்லையென்றால் அதற்கு வேறு கவலை… Read More »இதயத்திருடா-4

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அத்தியாயம்-3    சரவணன் அதிகாலை குப்பைகளை அப்புறப்படுத்த, ஆரம்பித்தான்.சில நேரம் இந்த காலை நேரம் சோர்வாகவும், சில நேரம் தங்கள் போன்றவரின் நிலையை எண்ணி கடப்பான்.   இன்று ஏதோ உற்சாகம் தொற்றியது போல… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அபியும் நானும்-11

🍁 11        பள்ளியில் வகுப்பெடுக்க நேரம் போனது. மதியம் அபிக்கு உணவு ஊட்டினாள். இந்த பள்ளியில் பணி என்றதுமே அபநயாவுக்கு இவளே உணவு ஊட்ட எளிதானதாக மாறியது.              மகிழ்வோடு அக்கணம் செல்ல… Read More »அபியும் நானும்-11

இதயத்திருடா-3

இதயத்திருடா-3      அதிகாலை காபி பருகியபடி பேப்பரை புரட்டினான் மாறன்.     “ஏன்டா… கொஞ்சம் எழுப்பினா நானே காபி போட்டு வச்சிருப்பேனே. நீயேன் கஷ்டப்படணும்.” என்று அக்கா செவ்வந்தி கேட்டதும் “பழகிடுச்சு… Read More »இதயத்திருடா-3

இதயத்திருடா-2

இதயத்திருடா-2    “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று மதிமாறன் இடம் மறந்து கத்தினான்.     அனைத்து டேபிள் ஆட்களும், அவர்கள் இருந்த டேபிளை எட்டி பார்த்தனர்.    பெரும்பாலும் தடுப்பு… Read More »இதயத்திருடா-2

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

அத்தியாயம்-2 சரவணன் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் பொழுது, அங்கே “இந்தா உன் அண்ணா வந்துட்டான் பாரு” என்ற பக்கத்து வீட்டு பெண்ணின் குரலில் பதற்றமிருந்தது. அனிதா வேகமாக வந்து, “அம்மாவுக்கு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

இதயத்திருடா-1

இதயத்திருடா-1 ‘மல்லி மல்லி முழும் இருபது ரூபா’, வேர்கடலை வேர்க்டலை பத்து ரூபா வேர்க்கடலை’, மாம்பழம் நாற்பது ரூபா’ என்று பேருந்து வந்ததும் அதில் மாறி மாறி ஏறி வியாபாரம் நடைப்பெற, பேருந்து வந்து… Read More »இதயத்திருடா-1

அபியும் நானும்-10

🍁 10                             பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில… Read More »அபியும் நானும்-10

அபியும் நானும்-9

🍁 9            அதிகாலை தலைவலி மண்டையை பிளக்க ராஜேஷ் எழுந்து அமர்ந்து, அபி அருகே உறங்க கண்டான். ராஜேஷ் அவளை கொஞ்ச அருகே சென்றான்.     ”நீ ட்ரிங் பண்ணியிருக்க ராஜேஷ் குழந்தை… Read More »அபியும் நானும்-9