Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 21

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13    திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட… Read More »கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-94

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம் – 94 “அவ சொல்லாம விட்டா நீங்களும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டீங்களா? என்னோட பாஸ்ட்ல நான் ரொம்ப கொடூரமானவனா இருந்தா கூட என்னை ஏத்துப்பீங்களா? என்னோட பேக்கிரவுண்ட் பத்தி விசாரிக்க கூட… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-94

அபியும் நானும்-8

🍁8                                      கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான்.             திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8

கண்ணிலே மதுச்சாரலே-12

அத்தியாயம்-12 சுரேந்திரன் தவறை உணர்ந்த அடுத்த நொடி, கைலாஷை அழைத்து, ஆதித்யாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவனோ மேலும் கீழும் பார்த்து தன் வேலையில் குறியாக இருந்தான். “நா…‌நான் செய்தது தப்பு. பெரிய தப்பு.… Read More »கண்ணிலே மதுச்சாரலே-12

கண்ணிலே மதுச்சாரலே-11

அத்தியாயம்-11    ஒரு வாரம் நெட்டி முறித்து தள்ளிவிட்டு, மனதை அழுத்திய பாரத்தோடு, இதோ திலோத்தமா ஆதித்யா வேலை செய்யும் அலுவலகத்தின் முன் வந்து நின்றாள்.    ரிசப்ஷனில் ஆதித்யா பெயரை கூறி பேச… Read More »கண்ணிலே மதுச்சாரலே-11

அபியும் நானும்-7

🍁 7           கீர்த்திக்கும் இரண்டாம் வருடம் வந்துவிட. அன்று இடை தேர்தலும் வந்திருக்க கீர்த்தி தேர்தலுக்கு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்றாள்.  பதினெட்டு முடிந்து பதினொன்பது ஆக இருந்த நேரம் அப்பொழுது தான் ஓட்டு… Read More »அபியும் நானும்-7

கண்ணிலே மதுச்சாரலே-10

அத்தியாயம்-10      திலோத்தமா இடிந்து அமர்ந்திருக்க தந்தையிடம் இதை தான் கூறியிருப்பாரோ? அதனால் தான் இதயநோய் வந்திருக்கும் என்று முடிவெடுத்தவளாக முதலில் நிதானித்தாள். முதலில் தந்தையின் உடல்நலம் மேம்பட்டப்பின் வீட்டிற்கு வந்து நிதானமாக… Read More »கண்ணிலே மதுச்சாரலே-10

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-1

அத்தியாயம்-1 சென்னையின் பரபரப்பான காலை வேளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று சிக்னல் மாறிமாறி விழுவும், அவசரகதியில் அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் என்று மனிதர்கள் பலரும் தேனீக்கள் போல பறந்திருந்தனர்.‌ அப்படி பலரும் தங்கள் வாகனத்தை… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-1

கண்ணிலே மதுச்சாரலே-9

அத்தியாயம்-9     ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார்.   ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான்.   “சொல்லுங்கம்மா” என்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-9

கண்ணிலே மதுச்சாரலே-8

அத்தியாயம்-8      சுரேந்திரன் முகமெங்கும் வேர்த்து வழிய, “என் மகளை பழிவாங்க கல்யாணம் செய்தியா?” என்று இந்நேரம் வரை பவ்யமாக பேசியவர், உறுமல் பேச்சை வீசினார்.     சத்தமின்றி ஏளனமாய் நகைத்து,… Read More »கண்ணிலே மதுச்சாரலே-8