Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 23

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணிலே மதுச்சாரலே-3

அத்தியாயம்-3   அதிகாலை துயில் களைந்து ஜன்னலை திறந்தான் ஆதித்யா.‌     நேற்றைய கண்ணீரை உகுத்திய விழிகள், நீர்கள் வற்றி பாலைவனமாக மாறியது போல நின்றான்.‌     அன்னை பார்வதியை தேடி… Read More »கண்ணிலே மதுச்சாரலே-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ராஜாளியின் ராட்சசி-17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-17 பாவனாவின் முகபாவனை ஏதோவொரு கலக்கத்தை தர, “இப்படின்னு தலையாட்டினா… என்ன அர்த்தம்? எ..என்னை பிடிக்கலையா?” என்று கேட்க, பாவனா கண்ணீரோடு ஆமென்று தலையாட்டினாள்.    “வாட்” என்று அர்னவ் சீற்றமாய் கத்த சந்தோஷ்… Read More »ராஜாளியின் ராட்சசி-17

கண்ணிலே மதுச்சாரலே-2

அத்தியாயம்-2     “ஆதித்யா… ஆதித்யா… ஆதித்யா” என்று அவன் பெயரை பூஜையறையிலிருந்து ஏலமிட்டிருந்தார் பார்வதி.   “இதோ வந்துட்டேன் அம்மா.” என்ற ஆதித்யாவின் குரல் ஆண்மை ததும்பும் விதமாக ஒலித்தது. இன்றுடன் இருபத்தியேழு… Read More »கண்ணிலே மதுச்சாரலே-2

அபியும் நானும்-3

🍁3 காலையில் குழம்பு வைக்கும் பொழுதே ஒரே பதற்றம். தாளிக்கும் எண்ணையில் உளுந்து போட மறந்திருந்தாள். கையில் குக்கர் சூடு வேறு அவசரத்தில் பட்டு விட்டது. இது போன்ற எந்த எரிச்சலும் அவளுக்குள் எதுவும்… Read More »அபியும் நானும்-3

ராஜாளியின் ராட்சசி-16

அத்தியாயம்-16   சந்தோஷ் தன்னையே பார்ப்பதை கண்டு, “மச்சி எதுக்குடா என்னையே பார்க்குற. வீட்ல சிஸ்டர் போய் பாரு புரோஜனமிருக்கும்” என்று கேலி செய்ய, “அந்த பொண்ணுக்கிட்ட எப்ப காதலை சொல்ல போற? ஐ… Read More »ராஜாளியின் ராட்சசி-16

ராஜாளியின் ராட்சசி-15

அத்தியாயம்-15   அர்னவ் தன் ராஜாளி பயணத்தை தாண்டி பாவனாவை தேடி என்றைக்கும் பூமியில் அலையவில்லை‌. உண்மையில் வானத்தில் பறக்காமல் அன்றைய நாள் கடந்தால் அவன் வாழ்வில் ஒன்று குறைந்தது போல எண்ணுபவன். அதற்காகவே… Read More »ராஜாளியின் ராட்சசி-15

அபியும் நானும்-2

🍁2             தனது ஆடையில் ஈரம் உணர்ந்து கண் விழித்த கீர்த்தனா எப்பொழுதும் போல அபி தான் என்று, அவளை எழுப்பி அரை தூக்கத்திலே உடை மாற்றி விட்டு, நேற்று காய போட்ட… Read More »அபியும் நானும்-2

ராஜாளியின் ராட்சசி-14

அத்தியாயம்-14 தினமும் பிள்ளையாரை வணங்குவது போல பாவனா அன்றும் இறைவனை வேண்டினாள். “கடவுளே அம்மாவுக்கு முன்ன விட உடல்நிலை நல்ல முற்னேற்றமா இருக்குன்னு டாக்டர் சொல்லறாங்க. மருந்துமாத்திரை சிகிச்சை தடையில்லாம கிடைக்க அர்னவ் மட்டும்… Read More »ராஜாளியின் ராட்சசி-14

அபியும் நானும்-1

🍁1             சாய்வாக அமர்ந்து அந்த காரில் முகநூலில் வந்த மீமீஸ் கண்டு இதழ் விரிந்த அவனுக்கு நெடுநேரம் கார் புறபடாமல் அதே இடத்தில் இருப்பதை அறிந்து நிமிர்ந்தவன் ஓட்டுனரிடம் ”என்னாச்சு அண்ணா?” என்றான் அபிமன்யு.… Read More »அபியும் நானும்-1