Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 25

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

உயிர் உருவியது யாரோ-15

யாரோ-15       “மாறன்?” என்று நற்பவி அதிர அவனை ஏறிட்டாள்.      கண்கள் கலங்க, “எஸ் இட்ஸ் மீ. அந்த கொலைக்காரன் நானே தான்.” என்று கர்வமாய் கூறினான்.  … Read More »உயிர் உருவியது யாரோ-15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

உயிர் உருவியது யாரோ-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

யாரோ-14       அதிகாலை நற்பவி கொட்டாவி விட்டு சுற்றுப் புறத்தை கண்டாள். அடச்சே உட்கார்ந்துட்டே தூங்கிட்டேன் போலயே என்று சாய்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தாள்.     எதிரே ஆங்காங்கே இருந்த ஷண்முகத்தின்… Read More »உயிர் உருவியது யாரோ-14

உயிர் உருவியது யாரோ-13

யாரோ-13 அதிகாலை நற்பவிக்கு தரண் சுவாச கோளாறால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வரவும் வேகமாக புறப்பட்டாள். அன்று பார்த்து ஸ்கூட்டி வண்டி சதிசெய்ய, டென்ஷன் ஆனாள். சைராவோ கத்தியபடி இருக்க, “சைரா ப்ளிஸ் டென்ஷன்ல… Read More »உயிர் உருவியது யாரோ-13

ராஜாளியின் ராட்சசி-4

அத்தியாயம்-4   அதிகாலை ஜீவன் எழுந்து முடித்து, தன்னிருப்படம் அறிந்து, “சே… ஒரு நைட்டை வேஸ்ட் பண்ணிட்டேன். பாவனா என்ன செய்யறாளோ?” என்று எழுந்து சோம்பல் முறித்தான்.   பாவனவோ, தன் அன்னைக்கு தான்… Read More »ராஜாளியின் ராட்சசி-4

உயிர் உருவியது யாரோ-12

யாரோ-12        ஷ்யாமோடு இருந்த சௌமியா இதை கேட்க நேர்ந்திட, “பார்த்தியா ஷ்யாம். என்னை தடுத்த.. ஆனா அதே காரணத்துல தான் உங்கப்பா ஷண்முகம் செத்து போயிருக்கார். ஒரு வார்த்தை முன்னவே… Read More »உயிர் உருவியது யாரோ-12

உயிர் உருவியது யாரோ-11

யாரோ-11      நல்லதம்பியும் சாமுவேலும் பணத்திற்கு கொலை செய்பவர்கள் அவர்களே தங்கள் குற்றத்தை ஒப்புவித்து நிற்கவும் தரண் மனம் ஆட்டம் காண துவங்கியது.      நற்பவியை பார்த்து சுற்றி முற்றியும் பார்த்து… Read More »உயிர் உருவியது யாரோ-11

ராஜாளியின் ராட்சசி-3

அத்தியாயம்-3 ஒருவழியாக மாலத்தீவில் விமானம், புழுதி பறக்கும் காற்றை கிழித்து தரையிறங்கியது‌. விமானத்தின்  சப்தம் காதை கிழித்தது.   ஒருவழியாக மாலத்தீவில் ஜீவன் இறங்கவும் அவனுடனே பாவனா இறங்கினாள்.   அர்னவ் நடந்து சென்ற இருவரையும்… Read More »ராஜாளியின் ராட்சசி-3

உயிர் உருவியது யாரோ-10

யாரோ-10      நற்பவி சாப்பிட மதிமாறன் கடைக்கு வரவும் கிசுகிசு குரல்கள் கேட்டது.     “பழனி மதிமாறன் இல்லையா” என்று கேட்டு வாழையிலையை வைத்து சாப்பிட அமர்ந்தாள்.      “இல்லை… Read More »உயிர் உருவியது யாரோ-10

உயிர் உருவியது யாரோ-9

யாரோ-9     இமை மூடி மயக்கத்தில் இருந்த நற்பவி கூட உறங்கியிருப்பாள். ஆனால் அவளை தூக்கி மெத்தையில் கிடத்தி, டாக்டர் வந்து மருந்து செலுத்தி சென்றப்பின் துளி உறக்கமும் இன்றி தவித்து கொண்டிருந்தான்… Read More »உயிர் உருவியது யாரோ-9

ராஜாளியின் ராட்சசி-2

அத்தியாயம்-2   பாவனா தனி விமானத்திலிருந்து கீழே பரந்து விரிந்த உலகை பார்வையிட்டாள்.  பாவனாவின் வாழ்வில் இது போன்ற காட்சியில் உலகை கண்டதில்லை. அவளது கனவில் கூட இது போன்ற நிகழ்வு நடக்குமென எண்ணியதில்லை.… Read More »ராஜாளியின் ராட்சசி-2