உயிர் உருவியது யாரோ-8
யாரோ-8 “எதுவும் தெரியாம நாயை வச்சிட்டு இங்க வரலை மிஸ்டர் ஷ்யாம். எல்லா தரப்பிலும் முன்னவே லேசா தெரிந்துக்கிட்டு தான் வந்தேன். என்ன என்னனு நினைச்சிட்டு இருக்கிங்க. யாருமே தெரியாத… Read More »உயிர் உருவியது யாரோ-8
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
யாரோ-8 “எதுவும் தெரியாம நாயை வச்சிட்டு இங்க வரலை மிஸ்டர் ஷ்யாம். எல்லா தரப்பிலும் முன்னவே லேசா தெரிந்துக்கிட்டு தான் வந்தேன். என்ன என்னனு நினைச்சிட்டு இருக்கிங்க. யாருமே தெரியாத… Read More »உயிர் உருவியது யாரோ-8
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
யாரோ-7 அதிகாலையே காக்கி உடையை அணிந்து சைராவை கூட்டிக் கொண்டு மதிமாறன் கடைக்கு சென்றாள். அவனோ இத்தனை சீக்கிரம் எங்கே கிளம்பினாளென அறிந்திடாவிட்டாலும் புன்னகையை உதிர்த்து… Read More »உயிர் உருவியது யாரோ-7
அத்தியாயம்-1 தென்றலை நேசிக்கும் புள்ளினங்கள், அந்த பெரிய அரசமரத்தில் ‘கீச்கீச்’ என்ற சத்தத்துடன், அரசமரத்தில் இருந்த பழத்தை தன் சிறுஅலகால் கொத்தி சுவைத்து, வயிறு நிரம்ப, பரபரப்பான காலை வேளையை, அழகான இன்னிசை… Read More »ராஜாளியின் ராட்சசி-1
யாரோ-6 சந்தானகிருஷ்ணனுக்கு உயிரே நின்று துடித்தது. மற்றவர்கள் பதட்டமும் திகிலும் அடைந்தனர். ஆனால் சைராவால் நற்பவி குழம்பி போனாள். ஷ்யாம் அறைக்கு சென்று அதன் பின் இங்கு… Read More »உயிர் உருவியது யாரோ-6
யாரோ-5 “நாம தான் கொலை செய்ய தரணை அனுப்பினோம். இப்ப அவனே நான் கொலை பண்ணலைனு சொல்லறான். அப்ப அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஷண்முகசுந்தரத்தோட பையன் ஷ்யாம்சுந்தர் கொன்னுட்டு இருப்பானா… Read More »உயிர் உருவியது யாரோ-5
யாரோ-4 ஒவ்வொருத்தராய் விசாரணைக்கு கேட்டு விட்டு திரும்ப இரண்டு மணி நேரம் எடுத்தது. என்ன சார் சண்முகஷந்தரத்தை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டாங்களா? இறுதி யாத்திரைக்கு போகணும்னு மேலிடத்து உத்தரவு. போகலாமா?” என்று… Read More »உயிர் உருவியது யாரோ-4
அத்தியாயம் – 89 மறுநாள் அதிகாலையே அவனது அந்த மொபைலை ரெடி செய்து கொண்டு வந்து அவனிடம் நீட்டினான் ஹர்ஷத். அதை வாங்கியதும் சிறு குழந்தைபோல மகிழ்ச்சியாய் பார்த்த ஆராஷி ஹர்ஷத்க்கு புதிது. எப்போதும்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-89
யாரோ-3 வண்டி ஸ்டேஷன் நோக்கி சென்றது. ஊரில் இருந்து வந்ததும் முதல் வேலையாக இங்கு வர வேண்டுமென்று எண்ணியது தான். ஆனால் இறப்பை கேள்விப்பட்டு முதலில் அங்கு செல்வதே உசிதம் என்று… Read More »உயிர் உருவியது யாரோ-3
யாரோ-2 கண்களில் கூலரை கழட்டி தனது குர்தியில் மாட்டி விட்டு, காபி பைட் சாக்லேட்டை எடுத்து சுவைத்தாள் நற்பவி. சின்னதாய் அதே சமயம் கச்சிதமாய் எதிரே… Read More »உயிர் உருவியது யாரோ-2
இந்த புத்தகம் படிக்கறதும் எழுதறதும் அப்பாவோட(பிரபாகரன்) பழக்கம். சாப்பிடும் பொழுது கூட கல்கண்டு புத்தகத்தை வச்சிட்டு அப்பா சாப்பிட நான் அவர் தோள் மேல ஏறி முடியை பிடுச்சி விளையாடிய நாட்கள் அதிகம்.… Read More »உயிர் உருவியது யாரோ-1