Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 27

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

அத்தியாயம்-39 காஞ்சிப்புரம் வரை கேப்-புக் செய்து காருண்யாவையும் குழந்தையையும் அழைத்து வந்தான் ராவணன்.ரோகிணியோ மடியில் பேத்தியை ஏந்தி வர, நார்மல் டெலிவெரி என்பதால் காருண்யா ஓரளவு வசதியாக சாய்ந்து வந்தாள். “ஏன்டா கார் வாங்கலாம்ல?… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல்-65 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 65 ஒருபுறம் மலர்க்கரங்களை கழுத்தில் மாலையாக கட்டிக் கொண்டு உறங்கும் மகள் மறுபுறம் மலர் குவியலாக மனைவி… உறக்கம் வரவில்லை தீரனுக்கு.. “க்க்கும்…” என்று தொண்டையை செரும “என்ன தீரா… Read More »தீரனின் தென்றல்-65 (முடிவுற்றது)

ஐயங்காரு வீட்டு அழகே-38

அத்தியாயம்-38     அறுவஞைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர் போல குழந்தை பேறுகாலத்திற்கு தயாராக இருந்தாள் காருண்யா. அதனால் மருத்துவ விடுமுறை கேட்டு வீட்டிலிருந்தபடி காருண்யா வேலை செய்தாள். ராவணன் மட்டும் அடிக்கடி அலுவலகம்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-38

ஐயங்காரு வீட்டு அழகே-37

ஐயங்காரு வீட்டு அழகே-37 அத்தியாயம்-37    காருண்யாவை ரோஸ்லின் பக்கத்தில் நிறுத்தி, “அதெப்படி டி… சண்டைப்போடற ஜோடி சட்டுனு கன்சீவ் ஆகறிங்க? அந்த ராவணன் பிராஜக்ட் ஏழு மாசத்துக்குள்ள சக்சஸ் ஆகணும்னு முடிவோட தான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-37

தீரனின் தென்றல்-64

தீரனின் தென்றல் – 64 “தீரா பாரேன் அஞ்சு வருஷத்துல நம்ம ஊரு எப்படி மாறிடுச்சு ல…” தாங்கள் சிறுவயதில் நடந்த ஓடிய தெருக்களை காட்டி சிலாகித்து கொண்டே வந்தாள் தென்றல். “ம்ம்.. ஆமா… Read More »தீரனின் தென்றல்-64

தீரனின் தென்றல்-63

தீரனின் தென்றல் – 63 “என்கூட சமாதானம் ஆக ப்ளானா? என்னடா ப்ளான்?” என்று ஆதீரன் அதிர்ந்து விழிக்க “ம்ம்… அதை போய் உன் தென்னுக்குட்டி கிட்ட கேளு… நான் இதை சொன்னதுக்கே அவ… Read More »தீரனின் தென்றல்-63

ஐயங்காரு வீட்டு அழகே-36

அத்தியாயம்-36       “அம்மா.. எரியுது” என்று அலறாத குரலில் ராவணன் கூப்பாடு போட, “நன்னா சத்தமிடுங்கோ. பைக்கை பார்த்து ஓட்ட என்னவாம்?” என்று காருண்யா சிடுசிடுக்க, “உன்னை செக்கப்புக்கு கூட்டிட்டு வந்தா… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-36

தீரனின் தென்றல்-62

தீரனின் தென்றல் – 62 “நான் அப்பா கூட தான் இருப்பேன்… நான் வீட்டுக்கு வதமாட்டேன் போ” என்று குட்டி மூக்கை சுருக்கி கை கட்டி நின்று முறைத்துப் பார்த்த அபூர்வாவை அப்படியே அள்ளிக்… Read More »தீரனின் தென்றல்-62

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-87-88

அத்தியாயம் – 87 “கிளம்பலாம் சர் நீங்க ஒத்துக்கிட்ட ஷூட்டோட ரிகர்சல் இருக்கு” என்று ஹர்ஷத் கூற சரியென அவர்கள் அங்கிருந்து கிளம்பும் சமயம் அவனது கார் எதிர் திசையில் இருக்க அதனால் கார்ட்ஸ்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-87-88

ஐயங்காரு வீட்டு அழகே-35

அத்தியாயம்-35 இருவருக்குள் இருந்த போராட்டம், உடனடியாக பதிலை கூற முடியாமல் தவிக்க, ராவணன் “இல்லை” என்றான். காருண்யாவோ, “தெரியலைக்கா” என்றாள். ராவணன் அவளை பார்த்து டேட் முடிந்ததே என்று கேட்டான்.”இந்த மாசம் நேக்கு இன்னமும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-35