Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 28

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

ஐயங்காரு வீட்டு அழகே-34

அத்தியாயம்-34   காருண்யா போனில் ‘சாரதா அக்கா’ என்ற பெயரிட்டு அழைப்பு வந்தது.   போனை எடுத்து வந்து காருண்யாவை பார்க்க, அவளோ “பாட்டியா?” என்றாள்.   ”உங்க பாட்டியில்லை.. ‘சாரதா அக்கா’ காலிங்.”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-34

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல்-61

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 61 தீரனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக் கொண்டு அனைவரும் சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருக்க மருத்துவர்கள் வெளியே வந்தனர். “டாக்டர் பாஸ் எப்படி இருக்காரு… சார் ஆதீரனுக்கு எதுவும்… Read More »தீரனின் தென்றல்-61

தீரனின் தென்றல்-60

தீரனின் தென்றல் – 60 தீரன் சைட்டுக்கு வரும் வழியில் வண்டியை நிறுத்தி தென்றலுக்கு ஜூஸ் ஒன்றை வாங்கி வந்து தர எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள் தென்றல். அப்படியே அவளுக்கு பிடித்த டெயரி… Read More »தீரனின் தென்றல்-60

ஐயங்காரு வீட்டு அழகே-33

அத்தியாயம்-33   ராவணனுக்கு நெஞ்செமெல்லாம் ஏதோ வதைத்தது.  காருண்யாவோடு சிறுவயதில் விளையாடி, பேசி சிரித்ததெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரை தான்‌. அதன்பின் அவள் பெண்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டாள். இல்லையில்லை அமிர்தா பாட்டி சேர்த்துவிட்டார்.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-33

தீரனின் தென்றல்-59

தீரனின் தென்றல் – 59 அந்த கனரக வாகனம் தீரனின் கார் மீது மோதிய சத்தம் கேட்ட அந்த நொடி “தீரா” என்று உடல் அதிர அலறினாள் தென்றல். தென்றல் அலறல் சத்தம் கேட்டு… Read More »தீரனின் தென்றல்-59

ஐயங்காரு வீட்டு அழகே-32

அத்தியாயம்-32 ஒரிரு நாட்களாய், காருண்யா ராவணன் ஒரே வீட்டில் ஒரே மெத்தையில் படுத்துறங்கியும், அவர்கள் பேசும் வார்த்தை விரல் விட்டு எண்ணிடலாம். காருண்யா அவளாக பேச முனைந்து, “ப்ளீஸ் காரு… நீயா வந்து பேசாத‌.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-32

தீரனின் தென்றல்-58

தீரனின் தென்றல் – 58 “எனக்கு போதும்… மீட்டிங் டைம் ஆச்சு” என்று மூன்றாவது தோசையோடு எழப்போன ஆதீரன் தட்டில் நிறைய நெய் ஊற்றி மசால் தோசை ஒன்றை சூடாக வைத்தாள் தென்றல். “ஹேய்… Read More »தீரனின் தென்றல்-58

ஐயங்காரு வீட்டு அழகே-31

அத்தியாயம்-31    ஷாலினி லேசாக வெட்கப்பட்டு, “எங்க வீட்ல எனக்கு அலைன்ஸ் பார்த்துட்டாங்க. மேரேஜ் டேட் பிகாஸ் ஆகிடுச்சு.” என்றதும் ஆளாளுக்கு வாழ்த்து சொல்ல கைகுலுக்கினார்கள். ரோஸ்லின் கூட வாழ்த்தினாள்.அதை தொடர்ந்து “தாய்லாந்துல வேலை… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-31

ஐயங்காரு வீட்டு அழகே-30

அத்தியாயம்-30      ‘என்ன நெஞ்சழுத்தம்? இத்தனை நாள் என் கூட வர்றவ, இன்னிக்கு கோபம் வந்ததும் தனியா போயிட்டாளா.’ என்று கோபத்துடன் வண்டியை இயக்கினான்.‌       வீட்டுக்கு வந்ததும் சண்டையிழுப்பான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-30

தீரனின் தென்றல்-56

தீரனின் தென்றல் – 56 கேஜி வகுப்புகளுக்கு மதியமே பள்ளி முடிந்து விடும் என்பதால் சக்தி மற்றும் அபூர்வாவை அழைக்க தீரன் வந்துவிடுவான். அல்லது அவனுக்கு முக்கியமான வேலைகள் இருந்தால் தென்றலிடமோ மதனிடமோ முன்கூட்டியே… Read More »தீரனின் தென்றல்-56