Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 3

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-19

ஆலி-19     சைதன்யன் கடினமாகக் காரோட்டி கொண்டிருக்க, அகமேந்தி பேசாதிருந்தாள்.     வீட்டுக்கு வந்ததும் சைதன்யன் ஹாலில் அதே கடினத்தோடு சோபாவில் அமர்ந்து நெற்றியை கீறி நிமிர்ந்தான்.      “எதுக்கு அவனைக்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-19

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-18

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

 ஆலி-18 ப்ரியங்கா மனம் கேளாமல் சைதன்யனுக்கு அழைக்க, அவனோ அவர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்தான்.      மீண்டும் மீண்டும் அழைக்கவும் எரிச்சலில் போனை எடுத்து, “இப்ப என்ன சொத்து மொத்தமும் உஙகளிடம் தானே… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-18

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-17

  ஆலியே-17     தருணேஷ் வேலைவிட்டு எடுக்கப் போவதாகக் கூற வசந்த் ஏளனமாகச் சிரித்தான்.        “இங்க பாரு தம்பி நீயில்லை சைதன்யன் சார் நினைத்தாலும் என்னைய இரண்டு வருஷத்துக்கு வேலையிலிருந்து… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-17

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-16

ஆலியே-16     பயணத்தில் உறக்கம் தள்ள சைதன்யனின் திண்மமான தோளில் சாய்ந்து கொண்டு உறங்கினாள்.    தன்னிருப்பிடம் வந்ததும் அவளை எழுப்ப, அவளோ மெல்ல திறந்தவளின் பார்வையில் அவ்வீடு தெரிந்தது.    … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-16

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

  ஆலியே-15     “அப்படியில்லை ஸ்ஸீட்..” என்று கூறத்துவங்கவும், “நிறுத்து… நீ எதுவும் சொல்ல வேண்டாம் சந்தர்ப்பம் சூழ்நிலை இதையே எத்தனை நாட்கள் காரணம் காட்ட போற.    அவனுக்கு பணத்தைக் கொடுத்து… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-111

அத்தியாயம் – 111 அவன் பேசிய தொணியும் அவனது குரலும் அவளுக்கு அவன் இதழ் முத்தம்தான் கேட்கிறான் என்றே தோன்ற அவனோ அவளது முன் நெற்றியில் முத்தமிட மூடிய கண்கள் பட்டென்று திறந்து கொண்டது… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-111

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

ஆலியே -12 மனதில் ஓட்டி பார்த்த நிகழ்வு நிஜத்தில் காட்சியாக அரங்கேறிக் கொண்டிருந்தது. ஐயர் மந்திரங்களை உச்சரித்து முடிக்க, அவனும் அம்மந்திரங்களைக் கூடவே உச்சரித்தான். இடையிடையே அகமேந்தியை பார்வையிட்டான். அகமேந்தியோ அக்னியில் கண்பதித்து இருந்தாலே… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

ஆலியே -11 தூரத்தில் தருணேஷ் வந்து கொண்டிருந்தான். ‘அமெரிக்காவில் இருந்து எப்பொழுது வந்தான். ஒரு வார்த்தை போனில் கூறவில்லையே.’ என மனம் எண்ண ‘ஏ முட்டாளே போன் பதிவாகியிருக்கும் எண் தன்யனோடது.’ என மூளை… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-6

💟-6          தருணேஷிடம் பேசியதாக எண்ணி தேஜூவிடம் எல்லாம் பகிர்ந்தாள்.      “பரவாயில்லையே… எங்க லவ்வை விட இப்ப தான் ஆரம்பிச்சிங்க… ஆறு மாதம் இருக்குமா…. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கு… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-6

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-5

💟-5    அம்மா மகன் மட்டும் என்றதில் வித்யாதரனுக்கு சற்று அதிருப்தி உண்டானது. ஆனால் ப்ரியங்காவின் பேச்சில் அம்மாவுக்கு நிகராக மகளுக்கு அன்பு கிட்டும் என்பதை உணர்ந்தார்.     அது மட்டுமில்லை சில ஜாதகம்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-5