Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 30

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

வேண்டும் எந்தன் நிழலாய்-86

அத்தியாயம் – 86 ஆராஷியுடன் பேசியதை இப்போதும் யோசித்தவன் அவன் அவளது காதலை உணர்ந்து வந்து இருப்பதை அவன் வாயாலேயே சொல்ல கேட்டவனுக்கு தோன்றியது ஒன்றுதான். ‘ஆண்டவா சீக்கிரமே இவங்களோட வாழ்க்கையில சந்தோஷத்தை கொடுப்பா’… Read More »வேண்டும் எந்தன் நிழலாய்-86

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல்-50

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 50 இறக்கை இல்லாத பட்டாம்பூச்சி போல அந்த பெரிய வீட்டில் சுற்றி சுற்றி வந்தாள் அபூர்வா. அவள் பின்னவே ஓடித்திரிந்த கமலத்திற்கு மனதளவில் பத்து பதினைந்து வயது குறைந்து போயிருந்தது.… Read More »தீரனின் தென்றல்-50

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

அத்தியாயம்—11டாக்டரை பார்க்க காத்திருந்தாள் சுஜா. ஸ்ரீதர் டாக்டரை பார்த்துவிட்டுப் போகிறான் என்றால்அவன் மனசும் பாரமாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.! அவள் பேர் சொல்லிக் கூப்பிட்டநர்ஸ், அவளை உள்ளே அனுமதித்தாள். யோசனையுடன் உள்ளே சென்றாள்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

ஐயங்காரு வீட்டு அழகே-24

அத்தியாயம்-24     பூரிக்கு பதிலாக முத்தங்களை பரிமாறி கொண்ட ஜோடி, ஹாலிலிருந்து எந்த நொடியையோ தங்கள் பள்ளியறைக்கு மாறியிருந்தனர்.   காருண்யா இதழ் தன் இதழில் சிக்கி கொண்டு அவன் வசமானப்பின், அவளை… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-24

தீரனின் தென்றல்-49

தீரனின் தென்றல் – 49 தென்றல் துணிகளோடு அபூர்வா துணிகளையும் ஒரு பேக்கில் எடுத்து அடுக்கி கொண்டு இருந்தார் பொன்னி. “அம்மா… எதுக்கு இப்போ ட்ரெஸ் பேக் பண்ணிகிட்டு இருக்க?” என்று தென்றல் கேட்க… Read More »தீரனின் தென்றல்-49

ஐயங்காரு வீட்டு அழகே-23

அத்தியாயம்-23      ராவணன் காருண்யா அலுவலகம் செல்ல கிளம்பினார்கள்.  காருண்யா எப்பவுமா போல ஸ்கூட்டி சாவி எடுத்தாள். மெது மெதுவாக ராவணன் இருந்த திசையை பார்த்தாள். ஷர்ட் பட்டனை மாட்டியவாறு வந்தவனை பார்வையிட்டவாறு… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-23

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-10

10பாம்பு புற்றின் வாயில் மிகவும் குறுகலாக இருந்தது. பாம்பு இருந்து கொத்தி வைத்தால்வாயில் நுரை கக்கி சாக வேண்டுமே என்று மனதின் அடியில் சிறு உதறல் இருந்தாலும் அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல் என்ன தான் நடக்கும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-10

ஐயங்காரு வீட்டு அழகே-22

அத்தியாயம்-22. மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது சாவியை அவளிடம் நீட்ட, “இல்லை நீங்களே ஓட்டுங்கோ” என்று மறுக்க, ராவணன் நமுட்டு புன்னகையோடு இயக்கினான்.‌ “வீட்ல மாவு தீர்ந்திடுச்சு. மாவு வாங்கிடுங்கோ. சட்னி மட்டும் நம்மாத்துல… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-22

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

9மீண்டும் ஒரு முன்னுரை.சிறுவயதில் நாம் நம் தாத்தா பாட்டியிடம் கேட்டிருந்த, அல்லது அம்புலிமாமா போன்ற சிறுவர்கதைகளைப் படித்திருந்த அனுபவங்களுக்குப் பிறகு நாமும் வளர்ந்து பெரியவர்களாகி வேறு வேறு கதைகளை அதன் போக்கோடு போய் படித்து… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

தீரனின் தென்றல்-47

தீரனின் தென்றல் – 47 அந்த அம்மன் கோவில் முன்பு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினர் ஆதீரன் தென்றல் அபூர்வா மதன் சித்ரா பொன்னி மற்றும் சக்தி… குமாரும் ரூபியும் ஏற்கனவே ஏற்பாடுகளை… Read More »தீரனின் தென்றல்-47