Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 31

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

அத்தியாயம்===8சிவா சமயம் நாம் நடந்து கொள்ளும் விதத்தால் நம்மையே நாம் மதிக்காமல் போகும்தருணங்கள் வாழ்க்கையில் வரும். சுஜா கேட்டதும் அந்த உண்மை மனதை சுட ஸ்ரீதர் ஏதோ சமாளித்து பேச்சை முடித்தான். அன்று அவன்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

8குடிசையின் கூரையில் இருந்த பொத்தல்கள் வழியே அதிகாலை இளஞ்சூரியனின் கிரணங்கள்வீட்டிற்குள் விழுந்தது. அதுவும் சீலைத்துணியால் போர்த்திக் கொண்டிருந்தவனின் முகத்தில்காசுக்களைப் போல வாரியிறைத்திருந்தது. அந்த சிறு வெளிச்சம் கண்களை கூச செய்ததால்போர்த்திருந்த சீலையை இன்னும் நன்றாக… Read More »ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

தீரனின் தென்றல்-46

தீரனின் தென்றல் – 46 பொன்னி தான் இப்படி பேசிவிட்டு சென்றதா? என்ற ஆச்சரியத்தில் ரூபாவும் சித்ராவும் அவர் இருந்த அறையை எட்டிப் பார்க்க “ஏய் இங்க வாடி…” என்று மெல்லிய குரலில் பொன்னி… Read More »தீரனின் தென்றல்-46

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

7அன்று அந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலையில் பெருங்கூட்டம் இருந்தது. வைத்தியர்கள்ஓய்வு ஒழிச்சல் இன்றி நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின்“ஐயோ அம்மா தாங்க முடியவில்லையே” என்ற கூப்பாட்டையும் மீறி கட்டிடத்தின்பக்கவாட்டில் மருந்திற்காக பச்சிலை அரைக்கும் சத்தமும்… Read More »ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

ஐயங்காரு வீட்டு அழகே-20

அத்தியாயம்-20   அலுவலகம் வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவனிடம், அவனுடன் வேலை பார்க்கும் தேவந்திரன் “என்ன மச்சி மாமனார் வீட்ல பைக் வாங்கி தரலையா? காருண்யா பைக்ல வர்ற” என்றான்.   “இந்த வம்பு… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-20

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-6

அத்தியாயம்—6ஒரு வாரம் ஓடிவிட்டது. இந்த ஒரு வாரமும் ரமேஷ் பத்தி நினைக்காதது அவளுக்குமகிழ்ச்சியாக இருந்தது. மனசு ஏதோ விடுதலை பெற்ற உணர்வுடன் பூக்க தொடங்கியது. ஒருஇரவு மொட்டை மாடியில் இருந்த போது ஸ்ரீதர் கூப்பிட்டான்.… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-6

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-6

6சாலையின் அருகில் பரந்து விரிந்திருந்த அந்த தாமரைக்குளத்தில் அந்த மதிய வேளையில்தாமரையும் அல்லியுமாக நிறைய மலர்கள் நன்றாக மலர்ந்திருந்தது. உச்சி வெய்யிலுக்குநீருக்குள் இறங்கிய கருப்பு “அப்பா தண்ணி என்னமா சில்லுன்னு இருக்கு. வெய்யிலுக்குசுகமா இருக்கு… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-6

ஐயங்காரு வீட்டு அழகே-19

அத்தியாயம்-19     சற்று நேரத்தில் சிவராமன் ராவணனுக்கு போன் போடவும், எடுத்து காதில் ஒருபக்கம் வைத்து, “சொல்லுங்கப்பா” என்றான்.‌   போன் ஸ்பீக்கரில் கைப்பட்டு இருக்க, “என்னடா… ரூம்மை அலங்காரம் பண்ணிட்டு இருக்கியா?” என்று… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-19

ஐயங்காரு வீட்டு அழகே-18

அத்தியாயம்-18   ராவணன் பக்கத்தில் நட்நது சென்று மதிய உணவை வாங்கி வந்தான்.  காருண்யாவிடம் நீட்ட, “நேக்கு வேண்டாம்” என்று முகம் சுழித்தாள்.   அவள் முகத்திருப்புதல் அறிந்தவனோ, ‘போறப்ப அமைதியா தானே இருந்தா? இப்ப… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-18

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5

அத்தியாயம்.. 5வாசலில் மணி அடித்தது. ஆயா எரிச்சல் அடைந்தாள். இது வேற….அப்பப்ப அடிச்சுக்கிட்டு.யாராவது வந்து ஜாடை மாடையாக வம்பிழுப்பது சகஜமாகிவிட்டது. கதவை திறந்தாள் ஆயா. “கதவை திறக்க இத்தனை நேரமா?” என்று எரிந்து விழுந்தபடி… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5