ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5
5சாயரட்சை நேரத்தில் கன்னியப்பன் ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டருகே விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய புல்லாங்குழல்இடுப்பில் சொருகியிருந்தது. அவனுடைய மாடு மட்டும் அவன் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தது.மணியக்காரர் வீட்டு வயக்காட்டில்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5
