Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 32

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

5சாயரட்சை நேரத்தில் கன்னியப்பன் ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டருகே விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய புல்லாங்குழல்இடுப்பில் சொருகியிருந்தது. அவனுடைய மாடு மட்டும் அவன் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தது.மணியக்காரர் வீட்டு வயக்காட்டில்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல்-43

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தீரனின் தென்றல் – 43 ஆதீரன் இப்போது இரவிலும் கூட தென்றல் வீட்டில் தான் தங்குகிறான்… எல்லாம் மகளின் கைங்கர்யம் தான்… எங்கே மதன் வீட்டுக்கு சென்றால் மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவானோ… Read More »தீரனின் தென்றல்-43

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-4

அத்தியாயம்-4 வானம் தூரியது. பின் வெயில் கொளுத்தியது. மறுநாள் பனி அடித்தது. மனிதர்கள்வருகிறார்கள், போகிறார்கள் மலர்கள் மலர்ந்தன, உதிர்ந்தன……. எதையும் பொருட்படுத்தாதமோன நிலையில் இருந்தாள் சுஜா. மனம் சுருங்கி ஒரு நூல் போல் தக்கையாக… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-4

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

4சித்திரை மாதத்தின் அக்கினி நட்சத்திரத்தின் உக்கிர வெய்யிலுக்கு பயந்து யாரும் வெளியேவராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அந்த உச்சி வேளைப் பொழுது. தார்க் கட்டிநெருப்பில்லாமல் உருகி விடக் கூடிய வெப்பம். ஆடு மாடுகளும் கூட… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

ஐயங்காரு வீட்டு அழகே-17

அத்தியாயம்-17   “நம்ம விஷயம்னா… நான் நாளைக்கு வொர்க் ப்ரம் ஹோம்னு மெயில் போட்டாச்சு. நீ இன்னமும் போடலைன்னு ஜவஹர் சொன்னார். முதல்ல ஒரு மெயில் போட்டுட்டு சாப்பிட்டு தூங்கு. எனக்கும் தூக்கம் வருது.”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-17

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

அத்தியாயம்-3ஏ. சி கம்பார்ட்மென்டில் இருந்து சுஜா இறங்கினாள். ரெயில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டிருந்தது. அதிசயம் தான். இருள் பிரியாத வானம் மென் காற்றை குளிர்ச்சியாகஅனுப்பியது. சுஜா எழும்பூர் ரெயில் நிலைய கூட்ட நெருக்கடி விட்டு… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

3புதுவயல் ஒரு அழகான சிறு கிராமம். ஆடு மாடு வளர்ப்பதும் விவசாயமும் தான் அங்கேபிரதான தொழில். கன்னியப்பனும் அவன் மனைவி மாரியம்மாளும் கிராமத்திற்குஒதுக்குப்புறமாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர். கன்னியப்பன் அந்த கிராமத்தாரின்மாடுகளை தினந்தோறும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

தீரனின் தென்றல்-42

தீரனின் தென்றல் – 42 “எனக்கு அப்பா வேணும்…” என்று அழுது அரற்றிய அபூர்வா மயங்கிட மதன் மற்றும் சித்ரா உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர் தென்றலும் பொன்னியும்..‌. பொன்னி குமாருக்கு அழைத்துச் சொல்ல சக்திக்கு… Read More »தீரனின் தென்றல்-42

ஐயங்காரு வீட்டு அழகே-16

அத்தியாயம்-16    பாட்டி கதவை தட்டவும், முகமலம்பியவள், “வர்றேன் பாட்டி” என்று அவர் தான் அழைப்பதென்று யூகித்தவளாக பதில் தந்தாள்.   “நாழியாகுது… இன்னும் என்ன பண்ணற” என்றதும், கதவை திறந்து கோபமாய் நின்றாள்.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-16

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-85

அத்தியாயம் – 85 அருந்ததி கேட்டதும் அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தவன் “நான் இன்டியா விட்டு போகும்போதே அவ பொய பேசலைனு ப்ரூவ் ஆகிடுச்சு ஆனா அவ சின்ன வயசுல இருந்தே என்னை லவ்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-85