தீரனின் தென்றல்-33
தீரனின் தென்றல் – 33 சனிக்கிழமை தென்றல் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்து விடுவாள் அத்தோடு ஞாயிறு விடுமுறை அபூர்வா உடன் நேரம் செலவழிப்பாள் என்று தெரிந்த ஆதீரன் பொன்னி மற்றும் ரூபியிடம் சொல்லி… Read More »தீரனின் தென்றல்-33
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
தீரனின் தென்றல் – 33 சனிக்கிழமை தென்றல் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்து விடுவாள் அத்தோடு ஞாயிறு விடுமுறை அபூர்வா உடன் நேரம் செலவழிப்பாள் என்று தெரிந்த ஆதீரன் பொன்னி மற்றும் ரூபியிடம் சொல்லி… Read More »தீரனின் தென்றல்-33
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-7 அதிகாலை ஆறுமுப்பதாக, காருண்யா எழுந்தாள். “என்ன ராகவி, நாழியாகுதுன்னு எழுப்ப வேண்டியது தானே” என்று குளித்து முடித்து வந்தவளிடம் கோபித்தாள். “நீயே இங்க வந்ததிலருந்து இன்னிக்கு தான் லேட்டா எழுந்துக்கற.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-7
அத்தியாயம்-6 காருண்யாவுக்கு முன் வந்திருந்த ராவணன், அவளை கண்டதும், “கங்கிராட்ஸ் காரு” என்று கையை நீட்டினான். என்ன ஏதென கேட்காமல் அவன் கையை நீட்டியதும் கையை தந்து விட்டு முழித்தாள். “அம்மாவிடம் உங்க பாட்டி… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-6
தீரனின் தென்றல் – 31 “எனக்கும் சித்ராக்கும் பெரிய குடும்பம் இருந்தது தென்றல்… எனக்கு அண்ணா அக்கா நான் தான் கடைசி பையன் வீட்ல எல்லாருக்கும் குறிப்பா அம்மாக்கு ரொம்ப செல்லம். சித்ரா ஃபேமிலி… Read More »தீரனின் தென்றல்-31
அத்தியாயம்-5 இன்று அலுவலகம் வரும் பொழுது அங்கே ஏற்கனவே ராவணன் அவனது இடத்தில் அமர்ந்திருந்தான். ‘இன்னிக்காவது முகத்தை திருப்பாம பேசிக்கணும்’ என்று “ஹாய் குட்மார்னிங்” என்று அவளே கூற,… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-5
தீரனின் தென்றல் – 30 மதனின் கையொப்பம் வாங்க வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள் சித்ரா. எப்போதும் இருப்பதை விட இன்னும் அதிக கோபத்தில் சித்ரா மதனை முறைத்துக் கொண்டு… Read More »தீரனின் தென்றல்-30
ஐயங்காரு வீட்டு அழகே அத்தியாயம்-4 அன்னை ரோகிணியிடம் அலுவலகத்தில் காருண்யா பார்த்ததை தெரிவித்தான் ராவணன்.அவரோ “அப்படியா… ரொம்ப நல்லதுடா. நீ பெங்களூர்ல இருந்தப்ப தூரமா இருந்தது போல தெரிந்தது. இப்ப காருண்யா… Read More »ஐயங்காரு வீட்டுஅழகே-4
தென்றல் சமையலை ரசித்து உண்ட தீரன் தன் மகளோடு சேர்ந்து விளையாட துவங்க “பாஸ்… இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீங்க போயே ஆகனுமே…” என்று நினைவுறுத்த “ஸ்ஸ்… அப்படியா? சரி மதன்… Read More »தீரனின் தென்றல்-29
அத்தியாயம்-3 ராவணன் நொடிக்கொரு முறை தன் பக்கத்து கேபினில் இருந்த காருண்யாவை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. சென்னையில் வேலை செய்பவள் மற்றவரின் கேலி கிண்டலுக்கு பயந்தாவது ஐயர் பாஷையை மாற்றிக் கொள்வாளென… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-3
“குட் மார்னிங் தெட்டு” தன் மழலை மொழியில் இன்னும் முழுதாக கலையாத தூக்கத்துடன் கிச்சன் வந்து நின்றாள் அபூர்வா… “குட் மார்னிங் பூர்வி… என்னாச்சு இவ்வளவு சீக்கிரம் புவிக்குட்டி எழுந்துட்டீங்க…” தென்றல் அடுப்பில் இருந்த… Read More »தீரனின் தென்றல்-28