Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 38

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தென்றல் நீ தானே-3

அத்தியாயம்-3   நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது.    ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில்… Read More »தென்றல் நீ தானே-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தென்றல் நீ தானே-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-2 அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே. “ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று… Read More »தென்றல் நீ தானே-2

தென்றல் நீ தானே-1

அத்தியாயம் -1     இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர… Read More »தென்றல் நீ தானே-1

மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

அத்தியாயம்-25 தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை. வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான். “மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான். “ஒரு… Read More »மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

மனதில் விழுந்த விதையே-24

அத்தியாயம்-24     ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர்.   சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர்.   … Read More »மனதில் விழுந்த விதையே-24

மனதில் விழுந்த விதையே-23

அத்தியாயம்-23 சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார். வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா?… Read More »மனதில் விழுந்த விதையே-23

மனதில் விழுந்த விதையே-22

அத்தியாயம்-22       சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள்.   மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த… Read More »மனதில் விழுந்த விதையே-22

மனதில் விழுந்த விதையே-21

அத்தியாயம்-21      அங்கிருந்த காபி ஷாப்பில் பெரும்பாலான காதலர்கள் அருகருகே தான் உரசி அமர்ந்திருந்தனர். அதனாலோ என்னவோ சஹானா ஆதேஷ் இருவரையும், யாரும் திரும்பி பார்த்திடவில்லை.   சஹானாவிற்கே சற்று அசௌகரியம் தோன்றிட,… Read More »மனதில் விழுந்த விதையே-21

மனதில் விழுந்த விதையே-20

அத்தியாயம்-20 அம்ரிஷ் மனமுடைந்து போவான் என்று எண்ணியதற்கு மாறாக, “ஆமா ஆன்ட்டி இஷா என் முதல் மனைவி. அவளோட ஒன்றரை வருஷம் வாழ்ந்திருக்கேன். இப்ப கருத்து வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். அவளுக்கு அவளோட காதலன் கூட… Read More »மனதில் விழுந்த விதையே-20

மனதில் விழுந்த விதையே-19

அத்தியாயம்-19    மிருதுளாவின் வாழ்க்கை காலையில் எழுந்து நிதானமாக பள்ளிக்கு கிளம்பி, சாக்ஷியின் அன்னை கையால் சமைக்கப்பட்ட உணவை தோழியோடு ருசித்து,  அவள் தந்தை குருபிரசாத்திடமும் டிவியில் வரும் செய்திகளை விவாதித்து, சாக்ஷியின் நடன… Read More »மனதில் விழுந்த விதையே-19