Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 41

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மனதில் விழுந்த விதையே-5

அத்தியாயம்-5   “மிருது…மிருது? என்று சஹானா உலுக்க அவளோ நன்றாக  உறக்கத்திலிருந்தாள்.    “அவங்க இன்னும் தூக்கத்துல தான் உடலை முறுக்கிட்டு இருக்காங்க. இன்னும் டூ ஹவர்ஸ்ல எழுந்திட வாய்ப்புண்டு.” என்று வேதாந்த் உரைத்திடவும்… Read More »மனதில் விழுந்த விதையே-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மனதில் விழுந்த விதையே-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-4     “அப்பவே டவுட்டா இருந்தது டா. இந்த பொண்ணு ஒருமுறை கூட கண் முழிக்காம தூங்குதேனு.” என்று அம்ரிஷ் கோபமானான்.    தமிழோ “எனக்கென்னவோ உயிரோட இருக்கறானு தான் தோணுது அம்ரிஷ்.… Read More »மனதில் விழுந்த விதையே-4

மனதில் விழுந்த விதையே-3

அத்தியாயம்-3 நான்கு ஆண்களும் திகைத்திருக்க, சுதாரித்தது என்னவோ வேதாந்த் தான். டாக்டர் அல்லவா?! “ஹலோ கேர்ள்ஸ்… என்னதிது. அந்த பொண்ணுக்கு என்னாச்சு? ஏன் இப்படி தூக்கிட்டு போறிங்க” என்று பதறினான். “கூல் கூல்… எங்க… Read More »மனதில் விழுந்த விதையே-3

மனதில் விழுந்த விதையே-2

அத்தியாயம்-2    மூன்றாவதாக வந்த உருவம் முன்னிருக்கும் இருவரை கண்டு, “இப்ப எதுக்கு முகத்தை மறைச்சிட்டு இருக்கிங்க?” என்றதும் இருவரும் திரும்பி பார்த்தனர்.     “சாக்ஷி… உன்னை தான். ஏய் மென்பனி ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப… Read More »மனதில் விழுந்த விதையே-2

அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

41 அவருடைய மகன் ராஜசேகர் தன் தந்தை பட்ட அவதியை அருகில் இருந்து கண்கூடாக கண்டவர். அந்த ஜமீன்தார் வீட்டில் வேறு பெண்பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் நான் அவளை கொண்டு வந்திருப்பேன் என்பார். என்றேனும்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-41-42 (முடிவுற்றது)

அழகே அருகில் வர வேண்டும்-39-40

39 ரொம்ப நாட்களுக்கு பிறகு தந்தையின் சாகும் தாருவாயில் அவர் சொன்ன ஆலங்குடி ஜமீன் இளவரசி நாகம்மை தேவியை திருமணம் முடித்த வல்லபருக்கு முதலில் பிறந்த பத்து ஆண் குழந்தைகளும் பிறந்து பிறந்து இறந்து… Read More »அழகே அருகில் வர வேண்டும்-39-40

அழகே அருகில் வர வேண்டும்-37-38

37 உனக்கு என்று இல்லை. யாருக்குமே சாருவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று பாட்டி சொன்னதும் திகைத்தவனாக கெளதம் கேட்டான். “ஒருவேளை சாரு திருமணம் முடிந்து போய் விட்டால் உங்களுக்கு வாழ்வாதாரம் போய்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-37-38

அழகே அருகில் வர வேண்டும்-35-36

35 அந்த இளம் காலை வேளையில் நடப்பது நன்றாக இருந்தது. நார்த்தாமலை என்பது ஒன்பது சிறு சிறு குன்றுகளின் தொகுப்பு. வடக்கிலிருந்து தெற்காக ஓடிய குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறு குளம் இருந்தது. மலைகளில்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-35-36

அழகே அருகில் வர வேண்டும்-33-34

33 அந்த வெள்ளாட்டு கூட்டம் மண்சாலையை அடைத்து கொண்டு சென்றது. தலையில் சேலைத் தலைப்பை பிரியாக சுற்றி வைத்து அதன் மேல் உடை முள்ளை கட்டாக கட்டி வைத்து கொண்டு இடுப்பில் ஒன்றரை வயது… Read More »அழகே அருகில் வர வேண்டும்-33-34

அழகே அருகில் வர வேண்டும்-31-32

31 விழாவினை முன்னிட்டு தொழிற்சாலையே அல்லோலகல்லோலமாக இருந்தது. பெரிய விருந்திற்கு ஏற்பாடாகி இருந்தது. தொழிலாளர்களுக்கு கொடுக்கவென்று அன்பளிப்புகள் வந்து இறங்கி இருந்தது. அன்று பெரியவரின் மகன் வரப்போகிறார். கூடவே இந்த தொழிற்சாலையின் மேனேஜிங் டைரக்டர்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-31-32