அழகே அருகில் வர வேண்டும்-29-30
29 “வாம்மா சாரு” பெரியவர் ராஜசேகரின் இதமான அழைப்பு அந்த அறையின் ஏசியை விட இதமாக இருந்தது அவளுக்கு. எப்போதும் அவளை தேவி என்று பின் பெயரை சொல்லி அழைப்பவர் அவர். அது தான்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-29-30
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
29 “வாம்மா சாரு” பெரியவர் ராஜசேகரின் இதமான அழைப்பு அந்த அறையின் ஏசியை விட இதமாக இருந்தது அவளுக்கு. எப்போதும் அவளை தேவி என்று பின் பெயரை சொல்லி அழைப்பவர் அவர். அது தான்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-29-30
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
11. மண்டபம் விழுந்தது! மின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 11-15 அத்தியாயங்கள்
27 நொடியில் விளையாட்டை கை விட்டு விஷயத்திற்கு வந்தவனை மெச்சிக் கொண்டவளாக கேட்டாள். “பெரியவர் என்று சொல்கிறார்களே. அப்படியானால் சின்னவர் என்று ஒருவர் உண்டோ?” என்று. “ஆமாம். இவருடைய மகன்” “அவர் எங்கே? பார்க்கவே… Read More »அழகே அருகில் வர வேண்டும்-27-28
25 தொழிற்சாலையின் முகப்பில் இருந்தது இவள் வேலை செய்த நிர்வாகப் பிரிவு. இவளுடைய முக்கிய வேலைகளில் ஒன்று இந்த கம்பனியின் பலதரப்பட்ட டிபார்ட்மென்ட் அத்தனையும் இணைத்து தொழில் முறை கூட்டங்களை ஒழுங்குபடுத்துவது அதை முன்னின்று… Read More »அழகே அருகில் வர வேண்டும்-25-26
23 ராகவன் அருகில் வந்து அமர்ந்தான். தன்னையறியாமல் நத்தை கூட்டிற்குள் சுருட்டி கொள்வது போல தன்னை ஒடுக்கி கொண்டு அமர்ந்தாள் சாரு. “சாரு” “ம்” “ரொம்ப நாளாக உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” “…………………….”… Read More »அழகே அருகில் வர வேண்டும்-23-24
21 இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது. “எப்போது வேலையில் சேரப் போகிறீர்கள் சேகர்?” “இப்போதைக்கு இல்லை.… Read More »அழகே அருகில் வர வேண்டும்-21-22
19 ரேணுவிற்கு ராகவனிடம் இருந்த விருப்பத்தினால் அவனுடன் சேர்ந்து அவளால் கௌதமை குறை சொல்ல முடிந்தது என்பது உண்மையானால் கௌதமை குறை சொல்வதை பொறுத்து கொள்ள முடியாததிற்கு தனக்கு அவனிடம் விருப்பம் இருப்பதால் தானோ… Read More »அழகே அருகில் வர வேண்டும்-19-20
எல்லா திசைகளிலும் ஆயுதங்கள் மோதல் சத்தம். போர் வீரர்கள் தங்கள் வீரத்தை எதிரியை அழிப்பதில் காட்டிக் கொண்டு இருந்தனர். எங்கு நோக்கிலும் ரத்த வெள்ளம். இதுவரை எத்தனை உயிர் பலியானது, எத்தனை… Read More »ருத்ரமாதேவி – 1
17 பிறகு பேச்சு வேறுவகையில் திரும்பியது. லேடீஸ் டாக். என்னென்னவோ பேசி கொண்டே முகப்பு கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பின்புறமாக நடந்தார்கள். பின்னால் இருக்கும் புதிய கட்டிடத்தில் தான் இருந்தது ஆடிட்டோரியம். போகும் வழியில்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-17-18
அத்தியாயம்-12 ‘அவனிடம் என் பெண்மையை இழந்ததும், நானா அவனை கல்யாணம் செய்வேன்னு முடிவு கட்டிடுவானா?இன்னோசன்ட் சுரபி இல்லைடா நான். என் காதலை அவமதிச்சு துரத்தியதால் வலியும் வேதனையும் சுமந்து, அரசியல் தந்திரத்தை கரைத்து குடித்த… Read More »Hello Miss எதிர்கட்சி-12