Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 45

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன் 27 வைஷ்ணவியின் பயந்த முகத்தைக் கண்டு, தன் கோபத்தை குறைத்துக் கொண்டு, சாதாரணமாக அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான் வெங்கட். அவர்களது பேச்சு பொதுவாக இருவரது அலுவலகம் மற்றும் வேலை பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இருளில் ஒளியானவன்-23

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

இருளில் ஒளியானவன் 23 சாரங்கனின் தம்பி இவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று எல்லோரையும் “அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள். இவர்களுக்கும் ஓய்வு வேண்டும். காலையில் வந்து பாருங்கள்” என்று கிளம்ப சொன்னார். ஒரு வழியாக இரவு… Read More »இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன்-11

இருளில் ஒளியானவன் 11 அன்பரசுவிற்கு இப்பொழுது தன் மகளின் வாழ்க்கை மட்டுமே முக்கியமாக இருந்தது. இன்றே பேசி முடிவெடுத்து விட வேண்டும் என்று வெங்கட் இருந்த அறைக்கு வந்து விட்டார். பார்க்கவே பரிதாபமான நிலையில்… Read More »இருளில் ஒளியானவன்-11

இருளில் ஒளியானவன்-3

ஒளியானவன் 3 தலைமை மருத்துவரின் அறிவுரையின்படி வைஷ்ணவிக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, உணவு உண்ணுவதற்கும் இயற்கை உபாதைகளுக்கு மட்டுமே அவள் விழித்து எழுந்தாள். அப்படியே இரண்டு நாட்கள் கழிய, கேசவன் சொன்ன மனநல மருத்துவர்… Read More »இருளில் ஒளியானவன்-3

அந்த வானம் எந்தம் வசம்-14

14 என்னை பார்த்து விட்டு தானே கல்யாணத்திற்கு சம்மதித்தாய்?என்று கேட்டான் அருள். இந்த கேள்வி கேட்பான் என்று எதிர்பார்த்து இந்த தடவை சரியான பதிலை யோசித்து வைத்திருந்தாள். “நீ என்னை பெண் பார்க்க வந்த… Read More »அந்த வானம் எந்தம் வசம்-14

அந்த வானம் உந்தன் வசம்-13

13 அம்மாவின் உதவிக்கு வந்த மணி கேட்டாள். “எத்தனை நாளைக்கு நீ அவரிடம் இருந்து ஓடி ஒளிவாய்” “குறைந்த பட்சம் இன்றேனும்…ம் .!” “சரி நாளைக்கு?” “அக்கா எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் நான்… Read More »அந்த வானம் உந்தன் வசம்-13

அந்த வானம் உந்தன் வசம்-9

9 “அவனும் அவங்க அப்பனை போலவே ஒழுக்க கேடானவனாக தானே இருப்பான்.” “இல்லைம்மா. இவன் நல்லவன் அம்மா. இவனுக்கே அவங்க அப்பா செய்தது பிடிக்காது” “விடும்மா. அவங்க அப்பன் தான் செத்து போய் விட்டானே”… Read More »அந்த வானம் உந்தன் வசம்-9

அந்த வானம் என்ன வசம்-6

6  திருவண்ணாமலை அருள்மிகு. அருணாசலேஸ்வர் பெரிய கோயிலில் முருகன் சன்னதியின் முன் கூடியிருந்தது அருளின் உறவினர் கூட்டம். பெண் வீட்டார் வர வேண்டியது தான். அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டி கோயிலின் வெளியே நிற்கிறது. பெண்… Read More »அந்த வானம் என்ன வசம்-6

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் -3

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் 3 ” கண்ணா கேசவா அந்த காலத்துல  நம்ப ஆத்துல மட்டுமே மொத்தம் 15,16 குடித்தனம் இருந்தது.     தாத்தா, பாட்டி, அண்ணா, மன்னி அத்தை, அத்தங்கா  இப்படி எல்லார்… Read More »தொடுவானமாய் உனை பார்க்கிறேன் -3

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1

வேண்டும் நீ எந்தன் நிழலாய் அத்தியாயம் -1 இந்தியாவில் தொழில் துவங்கப்போகும் ஜப்பானிய நடிகர் மற்றும் பாடகரான திரு.ஆராஷி ஷிமிஜு( Arashi Shimizu) மற்றும் அவரது சகோதரர் ரியோட்டோ ஷிமிஜு (Ryoto Shimizu)இந்தியா வருகை..… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-1