Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 7

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-5

அத்தியாயம்-5     “குழந்தை தூங்குவதை பெத்தவங்க ரசிக்க கூடாது இஷான்” என்று பைரவி கூற, “அம்மா என் குழந்தைம்மா… எத்தனை வருடம் உயிரோட இல்லைன்னு நினைச்சிட்டு சவமா வாழ்ந்துட்டேன். தப்பு பண்ணிட்டேன்மா. துர்கா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

90’s பையன் 2k பொண்ணு-33

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ரிஷிவா-33       ரிஷி வேகமாக பைக்கிலிருந்து இறங்கியவன் வீட்டுக்குள் நுழையும் போது அம்மியை அரைத்து கொண்டிருந்தாள் ஷிவாலி.      இவனை கண்டதும் கண்ணை கண்ணை பிழிந்து விட்டாள்.     … Read More »90’s பையன் 2k பொண்ணு-33

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

அத்தியாயம்-4     இஷான் தன் மகளை காரில் அழைத்து வந்தவன், மதியம் உணவு நேரம் நெருங்க, ப்ரைட் ரைஸ் வாங்கினான். எப்படியும் ஹோட்டலில் சென்று ஆற அமர சாப்பிட்டு கொஞ்சி பேசும் அளவிற்கு… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

90’s பையன் 2k பொண்ணு-32

ரிஷிவா-32       ரிஷி வர தாமதமாகவும் பயத்தில் ஜிப்திறந்து ஷிவாலி தலையை விட அதே நேரம் ரிஷியும் தலையை நீட்டி ஜிப்பை திறக்க போராட, இடித்து கொண்டனர்.         “அம்மா… Read More »90’s பையன் 2k பொண்ணு-32

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

அத்தியாயம்-3    துகிரா கையை தட்டிவிட்டு, “லுக்… அமுல்யா என் குழந்தை. குழந்தை அப்பா அம்மா கூட தான் இருக்கணுமே தவிர, யாரோ ஓருத்தரிடம் இல்லை” என்றான்.‌   ‘யாரோ ஒருத்தர்’ என்ற வார்த்தையில் துகிரா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-105

அத்தியாயம் – 105 அவனது பேச்சில் அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க ஆராஷி பாடலை துவங்கினான். ‘என்னை விட்டு செல்லாதே என் அன்பே..வேண்டும் உன் காதல் ஒன்றே.உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை.இன்னும் ஏன்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-105

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-2

அத்தியாயம்-2     ரிஷி அஞ்சனாவை அவள் வீட்டு தெரு வரை விட்டுவிட்டு, “ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லி சமாளி. எங்க அண்ணாவுக்கும், என்னோட அம்மாவுக்கு நம்ம லவ் மேட்டர் தெரிந்துடுச்சு‌. அண்ணி குழந்தையை… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-2

90’s பையன் 2k பொண்ணு-31

ரிஷிவா-31       சரிகா வீட்டைக்கு சென்று சாவி கொடுத்துவிட்டு மதியம் அங்கேயே சாப்பிட்டனர்.     பக்கத்திலே கறிக்கடை இருக்க, ஆட்டு கறி வாங்கி மட்டனு குழம்பு செய்து விட்டனர்.  … Read More »90’s பையன் 2k பொண்ணு-31

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1

அத்தியாயம்-1    ரிஷி காட்டிய காணொளியிலிருந்து கண்ணெடுக்காமல் பைரவி பேச்சற்று நின்றார். அதில் ஒரு பெண் குழந்தை அழகாக வெஸ்டர் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். அவளை கண்டு கண்ணீர் உடைப்பெடுத்தது.   பைரவி தன்னை சுதாரிக்கவே… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-1

90’s பையன் 2k பொண்ணு-30

ரிஷிவா-30       “நேத்து வந்திங்க இன்னிக்கே போகணுமா?” என்று வேதாச்சலம் கவலையாய் கேட்டார்.     “நாளைக்கு ஆபிஸ் இருக்கு தாத்தா. கண்டிப்பா போகணும்” என்று ரிஷி கூறிவிட்டு கடைசி மிடறாய்… Read More »90’s பையன் 2k பொண்ணு-30