Skip to content
Home » Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

Secret Writer Story / வாசகர்களுக்கான போட்டி-2024

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

ராகம் 5 மனோ, ஷாலினி வீட்டிற்கு வந்த நேரம், எப்பொழுதும் போல் சஞ்சய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தான். “என்னடா இது? இவர் எப்போ பார்த்தாலும் டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்து இருக்காரு! நாம போனா… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ராகம் 4 ‘இப்பவே கண்ணை கட்டுதே!எப்படி இந்த குடும்பத்தோட குப்பை கொட்டப் போறேன்னு தெரியல. மனோவை தவிர எல்லோரும் ஒரு தினுசா இருக்காங்க. மனுஷன் கூச்ச சுபாவமா இருக்கலாம்…அதுக்குன்னு இப்படியா? பார்த்தாலே பத்தடி தூரம்… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-4

இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன் 30 இன்று வைஷ்ணவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவிற்கு கேசவன் மற்றும் மாலாவையும் அழைத்து இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள். பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வைஷ்ணவியுடன் சேர்ந்து விஷ்ணுவும்… Read More »இருளில் ஒளியானவன்-30 (முடிவுற்றது)

இருளில் ஒளியானவன்-29

இருளில் ஒளியானவன் 29 இவ்வளவு நாட்கள் அம்மா, அப்பாவை பார்க்க, அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் பொழுதெல்லாம் வெங்கட் ஏன் தட்டி கழித்தான் என்று இப்பொழுதுதான் புரிந்தது வைஷ்ணவிக்கு. தாய் ஃபோன்… Read More »இருளில் ஒளியானவன்-29

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

ராகம் 3 “ஷாலு! ஷாலு!” மனோவின் குரலிலேயே நேற்றைய இரவைக் கொண்டு பதட்டமாக உள்ளான் என்பதை உணர்ந்தவள், வேகவேகமாக அறையின் கதவை திறந்தாள், ஷாலினி. “ஷாலு, நீ ஓகே தானே?” என்றான், கண்களில் படிந்த… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26 வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில்… Read More »இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன்-25

இருளில் ஒளியானவன் 25 வைஷ்ணவி, திருமண தினத்தன்று நடந்ததை சொல்லிக் கொண்டு இருந்தாள்.“ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டினர் செய்த அலப்பறையில், என் தாய் தந்தையர் கலங்கி நிற்கும் போது, நானும் வருந்துவது அவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்,… Read More »இருளில் ஒளியானவன்-25

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன் 22 கோயிலில் அமைத்திருந்த மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான் விஷ்ணு. வாய் மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தாலும், கண்களோ எப்பொழுது வைஷ்ணவியை பார்ப்போம் என்று, அவள் வரும்… Read More »இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன் 21 வைஷ்ணவி – விஷ்ணு திருமண ஏற்பாட்டை இரு பெற்றோர்களும் எப்படி செய்யலாம் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். அன்று பீச் ரெசார்ட்டில் பேசியதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-21