பார்வை போதுமடி பெண்ணே
பார்வை போதுமடி பெண்ணே காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து. நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த… Read More » பார்வை போதுமடி பெண்ணே
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில் சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
பார்வை போதுமடி பெண்ணே காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து. நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த… Read More » பார்வை போதுமடி பெண்ணே
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மத்தாப்பூ மலரே வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ… Read More » மத்தாப்பூ மலரே
தீர்ப்பெழுதிய பேனா ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, “இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு,… Read More » தீர்ப்பெழுதிய பேனா
துளிர் விடும் விடியல் ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம். தன்னைப் படிக்க… Read More »துளிர் விடும் விடியல்
நேற்று இரவில் பெய்த மழையில் இடிகளும் சாரலும் செவியில் எட்டினாலும் இப்படி ரோடு நசநசவென மாறியிருக்குமென ஆறு வயது ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை. தங்கள் டெண்ட் வீட்டிலிருந்து வெளியே… Read More »முன் பனியா முதல் மழையா…