04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…” “நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே… Read More »04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024
“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…” “நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே… Read More »04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
கலைச்செல்விக்கு பல நாள் தவத்திற்கு பின்பு கிடைத்த வரம் போல் தான் ஸ்ரீ நண்பியாக கிடைத்தது அவளை தவிர அந்த வகுப்பறையில் எவருமே அவளுடன் பேசுவது இல்லை ஏன் அவளை ஒரு ஆளாக கண்டுக்கொள்வதும்… Read More »03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
காதலின் காலடிச் சுவடுகள் 1 அவர்கள் மதுரயாழினி, கவிதா 8 வருடங்களாக நெருங்கிய தோழிகள்…. ஒரே பள்ளி ஒரே வகுப்பு.. ஒரே ஊர்…. கல்லூரியிலும் ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது பெண்கள் விடுதியில் அறை… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-1
இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு… Read More »02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
தன் பேத்தி இயலினி எது கூறினாலும் நெஞ்சி வலி வராத குறை தான் செல்லத்தாயிக்கு… இப்போதும் அவள் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறையாக பாட்டி செல்லத்தாயி, “அப்படி என்னத்த டி பொய் சொல்லி… Read More »அரளிப்பூ 1
அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல்… Read More »தீரா காதலே_டீஸர்
இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும்… Read More »01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்
அதிகாலை பொழுது சிட்டுக்குருவி களின் இன்னிசையோடு ஆதவனும் தான் போத்திருந்த போர்வையின விலக்க அந்த கண்ணாடி கதவின் வழியாக மெலிதாக ஓளி மங்கை அவளின் மீது படர மெதுவாக கண்ணை திறந்தாள்…. எதிரில் உஷ்ணமாய் … Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-2
வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்
அத்தியாயம்-1 “ஏம்பா ஏய் மாலை பூங்கொத்து எல்லாம் வாங்கியாச்சா?.. டீ, ஸ்நாக்ஸ் எலாம் வந்துருச்சா?.. என அந்த அலுவலகத்தில் அனைவரிடமும் கேட்டபடி பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார் சந்திரசேகரன்.. கலெக்டர் பி.எ.. நேர்மையான… Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-1