Skip to content
நின் பார்வை தவமல்லவ...
 
Share:
Notifications
Clear all

நின் பார்வை தவமல்லவா!

1 Posts
1 Users
0 Reactions
116 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1238
Member Admin
Topic starter
 

நின் பார்வை தவமல்லவா!

டாக்டர் செழியன் வர்ஷனி இருவரது மென்காதல் காதை.

  தன் சொந்த ஊரில் நடைப்பெறும், மருத்துவ மாநாட்டில் பங்கேற்க செல்லும் நாயகன் செழியன், தன் தாய் தந்தையை கூட காணாமல், தொழில் ரீதியாக மட்டும் சென்று திரும்ப நினைக்க, அங்கே எதிர்பாராத வகையில் வர்ஷனியை சந்திக்கின்றான். 

யார் அந்த வர்ஷினி? 

சொந்த ஊரில் பெற்றவரை கூட புறக்கணித்து திரும்ப காரணம் என்ன? 

விடையறிய நின் பார்வை தவமல்லவா கதையை கேட்டு பாருங்க. 


 
Posted : December 4, 2025 8:29 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved