Skip to content
Home » போட்டிக் கதை » Page 6

போட்டிக் கதை

போட்டிக் கதை

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

முகப்பு இல்லா பனுவல் – 17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3

முகப்பு இல்லா பனுவல் – 14

எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முத்தையனும் , காஜாவும்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர். ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க்  ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

காதலின் காலடிச் சுவடுகள் -4

காதலின் காலடிச் சுவடுகள் 4 அந்த மிக பெரிய மாலில் ரிஷி வேந்தன் அருண் இருவரும் அமர்ந்திருந்தனர்.. “அருண் அந்த ஆள் எப்ப வருவாரு” என்று வேந்தன் அருணிடம் கேட்டான்.. “இப்ப வந்துடுவாரு டா”… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -4

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

ஆ! ஆ !ஆ !ஆ !ஆ! ஆ !என சத்தம் விண்ணை பிளந்தது  “டேய் நா யார் தெரியுமா ? என்ன கடத்துனது  மட்டும் என் டேட் க்கு தெரிஞ்சது உங்க ஒருத்தன் உயிரும் உடம்பிலிருக்காது”… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5

அத்தியாயம்-5 “ஏன்டி ஒரு காபி ஓழுங்கா போடத்தெரியுதா எத்தனை வருஷமாச்சு இப்பதான் புதுசா கல்யாண ம் ஆனமாதிரி போட்டுட்டுருக்க , பாயாசமாதிரி இருக்கு டெய்லி ஒரு அளவா  போடத்தெரியாதா ” என கார்த்திக் தனது… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5