Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல் » Page 3

மட்கும் வாழ்வில் மட்காத காதல்

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

அத்தியாயம்-9    பாரதி பஸ்ஸில் பயணம் செய்தபடி சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தநேரம் சாலைக்கு மறுபக்கம் கருப்பு நிற கார் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது.    பாரதியின் அந்த காரை கண்டு, நெற்றி சுருங்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-8     பாரதியின் அலுவலகத்தில் அவளது தாய் தந்தை மதியம் போல வந்திருந்தனர்.‌   “உன் பிரெண்ட் வீட்டுக்கு போனேன். நீ அங்க அவளோட தங்கலையாமே. எங்கடி இருக்க?” என்று மணிமேகலை கேட்டார்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-8

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7

அத்தியாயம்-7   அத்தனை எளிதான காரியமில்லை என்று பாரதிக்கு பட்டு தான் தெரிந்தது. தனியாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல உடலும் மனமும் உதறல் எடுக்க, கலா அக்காவிடம் துணைக்கு வர்றிங்களா என்று கேட்டு நின்றாள்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-6

அத்தியாயம்-6    சரவணன் காலையில் எழுந்தப்போது பக்கத்து வீட்டில் பால் காய்ச்சினாள் பாரதி.   வட்டிக்கடை ஆனந்தராஜிடம் கலா வந்து வாடகைக்கு கேட்டு நின்றார். கூடவே சரவணன் துணைக்கு வந்தான்.‌   வட்டிக்கடை ஆனந்தராஜ் பாரதியை… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-6

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5

அத்தியாயம்-5 சரவணன் ஆட்டோ போல் அமைப்புள்ள குப்பை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான்.எதிரே ஒரு பெண், ஆயாசமாக நடந்து செல்ல, ஹாரன் அடித்தான்.சாலையில் அப்பொழுதும் வழிவிடாமல் அப்பெண் அவள் பாட்டிற்கு நடக்க, அந்த நேரம் கலா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4

அத்தியாயம்-4 பாரதி தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமையிலிருந்து பத்து நாட்கள் கடந்திருந்தாள்.என்ன தான் கசப்பை விழுங்கி விட்டாலும், அதனால் ஏற்பட்ட காயத்தை மறக்க முடியாமல் தவித்தாள்.இதில் தன்னை பெற்றவர்கள் ரஞ்சித்தை போலீஸிடம் மாட்டிவிடாமல், கேஸையும்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-4

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அத்தியாயம்-3    சரவணன் அதிகாலை குப்பைகளை அப்புறப்படுத்த, ஆரம்பித்தான்.சில நேரம் இந்த காலை நேரம் சோர்வாகவும், சில நேரம் தங்கள் போன்றவரின் நிலையை எண்ணி கடப்பான்.   இன்று ஏதோ உற்சாகம் தொற்றியது போல… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

அத்தியாயம்-2 சரவணன் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் பொழுது, அங்கே “இந்தா உன் அண்ணா வந்துட்டான் பாரு” என்ற பக்கத்து வீட்டு பெண்ணின் குரலில் பதற்றமிருந்தது. அனிதா வேகமாக வந்து, “அம்மாவுக்கு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-1

அத்தியாயம்-1 சென்னையின் பரபரப்பான காலை வேளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று சிக்னல் மாறிமாறி விழுவும், அவசரகதியில் அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் என்று மனிதர்கள் பலரும் தேனீக்கள் போல பறந்திருந்தனர்.‌ அப்படி பலரும் தங்கள் வாகனத்தை… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-1