Skip to content
Home » Feel Good Story » Page 11

Feel Good Story

Feel Good Story

அரளிப்பூ 3

செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்குமே கணக்கு எழுதி வைக்கக் கூடியவள்… உணவை சிறிதும் வீணாக்கவே கூடாது என்று நினைக்கக் கூடியவள்… எவரேனும் கடன் கேட்டால் முக்கியம்மாக உறவுகள் கேட்டால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக… Read More »அரளிப்பூ 3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவளை செல்வி… என அழைத்தான் யாதவ் ஹா என திரும்பி பார்த்தவளிடம் சுற்றி கண் காட்ட திரும்பி பார்த்தாள் அங்கு இருந்த மொத்த பேரும் இங்கு நிகழ்ந்ததை பார்த்துக்… Read More »07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 2

அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள். ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து… Read More »அரளிப்பூ 2

06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு கலைச்செல்வி ஒருவாரமாக காலேஜ் வரவில்லை கவலையில் மூழ்கி போனது என்னவோ ஸ்ரீ தான் போன் எடுத்தாலும் ஆன்சர் இல்லை வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்றாள் தன் வீட்டில்… Read More »06.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கூட்டத்தின் நடுவில் மாட்டிக்கொண்டு கோழி குஞ்சை போல் நடுங்கிக்கொண்டு இருந்தவளின் கரத்தை பற்றி இழுத்தது‌ ஒரு கரம் அந்த கரத்திற்கு சொந்தகாரர் யார்? என நிமிர்ந்து பார்க்க யாதவ் எதிரில் இருந்த கூட்டத்தை கோபமாக… Read More »05.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…” “நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே… Read More »04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கலைச்செல்விக்கு பல நாள் தவத்திற்கு பின்பு கிடைத்த வரம் போல் தான் ஸ்ரீ நண்பியாக கிடைத்தது அவளை தவிர அந்த வகுப்பறையில் எவருமே அவளுடன் பேசுவது இல்லை‌ ஏன் அவளை ஒரு ஆளாக கண்டுக்கொள்வதும்… Read More »03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு… Read More »02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும்… Read More »01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ – டீஸர்

வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்