சித்தி – 24
ஜீவானந்தின் அதிர்ந்த முகத்தை கண்டு, “உங்களுக்கு இந்தக் குழந்தையை கலைப்பதில் விருப்பம் இல்லையா? என்று கேட்டார் மருத்துவர். அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விட்டு, “நீங்கள் எதுவும் அவளுக்கு மாத்திரை…” என்று தயங்கி,… Read More »சித்தி – 24
ஜீவானந்தின் அதிர்ந்த முகத்தை கண்டு, “உங்களுக்கு இந்தக் குழந்தையை கலைப்பதில் விருப்பம் இல்லையா? என்று கேட்டார் மருத்துவர். அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விட்டு, “நீங்கள் எதுவும் அவளுக்கு மாத்திரை…” என்று தயங்கி,… Read More »சித்தி – 24
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“பாரதி” என்ற ஜீவானந்தின் அழுத்தமான அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து அவனைப் பார்த்தாள் உமா பாரதி. அவளின் திடுக்கிட்ட பார்வையில், “ஏன் இப்ப பயப்படுற? நான் உன் புருஷன் தானே!” என்று சற்று மிரட்டலாகவே… Read More »சித்தி – 23
வரும் வழியில் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குமாரசாமியின் மகனை விசாரித்து விட்டும், அவரின் இரண்டாவது மனைவியை வசைபாடி விட்டும், கொசுறாக அஞ்சலியை பத்திரமாக பார்த்துக்கோ. உன் இரண்டாவது மனைவி உமா பாரதியும் பின்னாளில் இப்படி… Read More »சித்தி – 22
திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த பிறகு தன் தந்தையின் வீட்டிற்கு இப்பொழுதுதான் அஞ்சலி மற்றும் ஜீவானந்துடன் வந்துருக்கிறாள் உமா பாரதி. அவர்களை அன்புடன் மகிழ் வரவேற்றார் முத்துராமன். முத்துராமனின் அன்பிற்கு சற்றும்… Read More »சித்தி – 21
தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்… Read More »சித்தி – 20
தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி. வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான்… Read More »சித்தி – 19
ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18
பூர்ணா கதவை திறந்ததும், வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான். கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள். “என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11
பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான். ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10
பூஜாவுக்கு தருணை பார்த்ததும் “இங்க என்ன நடக்குது? எதுவுமே புரியலையே. அப்பா வந்து திடீர் கல்யாணம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா தருண் மாப்பிள்ளையா இருக்காரு. தருண் கூட ஏன் இதை பத்தி என்கிட்ட… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9